Menu
Your Cart

சனிக்கிழமை குதிரைகள்

சனிக்கிழமை குதிரைகள்
-5 %
சனிக்கிழமை குதிரைகள்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
முகப்படாம் அணிந்த குட்டி யானைகள் காதுகள் அசையும் சப்தம் வியப்புத் தும்பிக்கைகளால் விசிறிவிடப்படுகின்றன. வாசனை துழாவும் மனதுக்குள் மௌனத்தின் ஏகாந்த இருள் பெய்கிறது. மௌனம் பூப்படையும் தருணமொன்றில் ஒழுங்கமைவின் கணங்கள் மீது சரிந்து விழுகின்றன சீட்டுக்கட்டுகள். காதல் துள்ளி விளையாடும் சப்தங்களைக் கடந்த அவன் பயணத்தின் போது பருக விரும்புவது ஓயாத உடலின் சியாமளங்களை. அவனின் ஆதி தாகம் கடல் கடந்து நெடுக பரவுகிறது. கவிதையாய், கவிதையின் சொற்களாய், சொற்களின் மௌனமாய், மௌனத்தின் ஒளி பரவும் அழகியலாய்.... -சரோ லாமா
Book Details
Book Title சனிக்கிழமை குதிரைகள் (Sanikkizhamai kuthiraigal)
Author சித்துராஜ் பொன்ராஜ் (Siththuraaj Ponraaj)
Publisher பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu)
Pages 94
Published On Jan 2018
Year 2018
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனித உடல் என்பது அரசியல் களம் மட்டுமல்லாமல் அது மனித உடல் ரீதியான உறவுகளின் பெரும் அரசியல் தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ்இன் சிறுகதைகள் ஓரினப் பாலுணர்வு, உடை மாற்றி அணிந்து கொள்ளும் பழக்கம், வர்த்தக உடல் உறவு, மனிதர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் நடத்திக் காட்டும் உடல் மற்றும் மன ரீதியிலான வன்முறைகள் ..
₹181 ₹190
நவீன உலகின் சிக்கலை அதைவிடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்து பிரிந்துசெல்லும் நாவல், சீனர், ஜப்பானியர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பெண், இந்தியத் தமிழர் என நான்கு பார்வைகளில் சொல்லப்பட்டுள்ளது. பிரெஞ்சுத் தத்துவவியலாளர் தெரிதாவின் கோட்பாடுகளுடன் தொடங்கும் ஒவ்வோர் அத்தியா..
₹214 ₹225
கூட்டு மன நம்பிக்கைகள் நிகழ்த்துகிற தாக்கங்கள் மனித இனத்திற்கு எப்போதும் ஏற்படுவதுண்டு. அதைத்தான் பேய்கள் செய்கின்றன. பேய்களை மையப்படுத்திய கதைகளுக்கும், திரைப்படங்களுக்கும் இன்றளவும் கிடைக்கிற பெரும் வரவேற்பை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பேய் இருக்கிறது, இல்லை என்ற இரண்டுமே பேய் என்ற விஷயத்தைக் கட்ட..
₹114 ₹120
கவிதைகள் தனிமையின் அந்தகாரத்தில் எழுதப்படுகிறவை. அதே தனிமைத் தருணத்தில் அக்கவிதைகளை வாசிக்கிறபோது ஏற்படுகிற உறை மனநிலை என்றைக்குமாக மனதில் தேங்கிவிடுகிறது. சிறு குழந்தை தன் சின்னஞ்சிறு கைகளால் நட்சத்திரத்தைத் தொட்டுவிட முயலுவது போல, எளிய மொழியின் வழியே கவித்துவத்தின் விநோதத் தருணங்களை நமக்குள் கடத்த..
₹76 ₹80