Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
உளவு ராணி நூர் இனாயத்கானின் வாழ்க்கை வரலாறு இவர் திப்பு சுல்தானின் வாரிசு. இவரைப் பற்றிய வரலாற்றை இப்புத்தகம் கூறுகிறது. ஷ்ரபாணி பாசு அவர்கள் எழுதியது. தமிழில்: பி. உதயகுமார் அவர்கள்..
₹119 ₹125
Publisher: தங்கத்தாமரை பதிப்பகம்
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹105 ₹110
Publisher: அந்தாதி பதிப்பகம்
நான்கு நண்பர்கள் ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள் அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள் ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களை தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார்...
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
குறிக்கோள் இல்லாமல் செய்யப்படும் குற்றம் குற்றமே அல்ல என்கிற விபரீதக் கொள்கையுடன் ஒருவன் கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக் கதை சுஹாசினி மணிரத்னம் டைரக்ஷனில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. கணேஷ் வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று...
₹143 ₹150
Publisher: என்.கணேசன் புக்ஸ்
என்.கணேசனின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. மானுடத்தின் பல பரிமாணங்களைக் கூறும், மனம் நெகிழ வைக்கும் சிறுகதைகள்..
₹209 ₹220
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
குற்ற உலகில் சவாலாக அமைந்த குற்றங்களின் தன்மை பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றைத் திரட்டி ஆராய்ந்து சுவைபட படைத்திருக்கிறார் பிரபாகர் அவர்கள். ‘எப்படி? இப்படி!’ அற்புத படைப்பு. அதில் பிரதானமாக தடயங்கள் எவ்வாறு புலனாய்விற்கு உதவின என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் பொழுதுபோக்கிறகாக வாசிக்கும் ல..
₹114 ₹120
Publisher: தங்கத்தாமரை பதிப்பகம்
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹114 ₹120
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை ..
₹143 ₹150
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
சுயநலம் மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்களின் இறப்பு எப்பொழுதுமே தனித்துத் தான் முடியும்.
தான் இரண்டாண்டாகப் பழகும் பெண் பவ்யாவை மனைவி சம்மதத்துடன் மணப்பேன் என்ற சத்தியமூர்த்தி தன் தந்தையின் சொல்வதில் அவருக்கு ஏற்பில்லை, தங்கை பூர்ணிமாவிற்கு வந்த வரனையும் தட்டிக்கழிக்கிறான் கையிருப்பில் பணம்..
₹209 ₹220