Menu
Your Cart

இறைவி வெளியீடு

அன்பினி கவிதைகள் அன்பினி கவிதைகள்
-5 %
பெருங்கவலையென்பது நீ இல்லை என்பதை விட நீயும் இல்லை என்பது தான்...370!..
₹323 ₹340
சிணுங்கி
-5 %
காதலியுங்கள்... காதலியுங்கள்... காதலனோ, காதலியோ கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.... காதலை... காதலியுங்கள்... அவர்கள் கிடைக்கும் முன்பே.. காதலை.. கற்றுத் தேறுங்கள்.. தின்று தீருங்கள்.. அடிக்கடி கவிதை படித்து காதல் உணர்வுக்கு நீர் தெளியுங்கள்..
₹190 ₹200
சேர்ந்து பருகிய நூறு காப்பிகள்
-5 % Out Of Stock
பயணங்களில் காப்பி கடைகளைக் கடந்தால் அங்கு ஒரு மேசையில், சிரித்துப்பேசி காப்பிக் குடித்துக் கொண்டிருக்கும் நம்மையும் கடக்கிறேன்......
₹171 ₹180
நாசுக்கான எதார்த்தவாத கதைகளிலும், கனவும் அழகியலும் கலந்த இலக்கிய எழுத்திலும் சஞ்சரித்து கிடந்தவனை முதன் முதலில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது ஜி.நாகராஜனின் எழுத்துக்கள்...
₹60
தூவிகளின் நிகண்டு
-5 %
வழியில் பறவைகள் உதிர்த்து சென்ற இறகுகளை சேகரித்து நினைவுகளாக மாற்றி இப்புத்தகத்தில் தொகுத்து வைத்திருக்கிறேன். -இனிதி...
₹214 ₹225
மழை காதல் வெயில் பிரிவு
-5 %
எல்லாம் கடந்த பிறகும், எல்லோரும் மனிதர்கள் தானே. எல்லாமும் அன்பிற்காகத்தானே.. என ஏற்றுக்கொள்கிறது மனம்.....
₹238 ₹250
வீழும் தேசம் (பாகம் 1)
-5 %
வரலாற்று நெடுகிலும், இரு தேசங்களுக்கு இடையிலான சிந்தனை முரண்பாடுகள் எப்போதும் போரில் தான் முடிந்திருக்கின்றன. நித்தில தேசத்தின் இளவரசியும் மாதீர்த்தனின் மாணவியுமான "வெண்பா". மாதீர்த்தனின் இலக்கினை தன் இலக்காக்கி கொண்டு நன்னன் தேசம் நோக்கி பயணப்படுகிறாள். இறுதியில், வெண்பாவினால் அந்த இலக்கினை அடைய ம..
₹475 ₹500
வெண்மதி சாரல்கள்
-5 %
'குழந்தை வளர வளர கற்றுக் கொண்டது சத்தம் வராமல் அழ' என்ற ஆழமான மானுட ரகசியத்தை அழகாய் இருவரிகளுக்குள் பொருத்த இவரால் முடிகிறது. இந்த தொகுப்பு முழுக்க. இது போன்ற ஈரக்கவிதைகளால் இதயத்தைக் கரைக்கும் கவிஞர் க.சரண் பாபு, நம் ரசனைகளின் வீதியில் கம்பீரமாக நடைபோடுகிறார். என்றென்றும் அன்புடன். கவிஞர். நாட..
₹190 ₹200
Showing 1 to 8 of 8 (1 Pages)