Menu
Your Cart

இயற்கையின் நெடுங்கணக்கு

 இயற்கையின் நெடுங்கணக்கு
-5 % Out Of Stock
இயற்கையின் நெடுங்கணக்கு
எம்.இலியீன் (ஆசிரியர்), எஸ்.தோதாத்ரி (தமிழில்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வசந்த காலம் எப்போது தொடங்கும், மழை என்று வரும், காற்று எத்திசையில் அடிக்கும், விதைக்கலாமா, அறுவடை செய்துவிட ஏற்ற காலமா, தானியங்களைப் பதப்படுத்த உகந்த காலமா என எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க நம் மூத்த தலைமுறையிடம் ஒரு கணக்கு இருந்தது. அதுவே இயற்கையின் நெடுங்கணக்கு. இயற்கையிடம் தான் பெற்ற அனுபவத்திலிருந்து மனிதன் யாவற்றையும் சரியாகக் கணிக்கப் படித்தான். இந்த மண் விவசாயத்திற்கு உகந்ததா, வானிலை பயணத்திற்கு ஏற்றதா என அனுபவங்களின் மூலம் அவன் கண்டடைந்ததை இன்று நாம் அறிவியல்பூர்வமாக அறிகிறோம். அனுபத்திலிருந்து அறிவியலுக்கான மனிதனின் பயணத்தை இந்த நூல் நம்மிடையே பேசுகின்றது.
Book Details
Book Title இயற்கையின் நெடுங்கணக்கு (Iyarkaiyin nedungkanakku)
Author எம்.இலியீன் (Em.Iliyeen)
Translator எஸ்.தோதாத்ரி (Es.Thodhaadhri)
Publisher நீலவால் குருவி (Neelavaal Kuruvi)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், Science | அறிவியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்க..
₹1,235 ₹1,300
2013 இலிருந்து 2016 வரை மூன்றாண்டுகளில் நூலாசிரியர் எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கட்டுரைகளும் காரல் மார்க்ஸுடனும், மார்க்சியத்துடனும் தொடர்புடையவை. மார்க்ஸ் என்ற மனிதரின் தோற்றம், உழைப்பு, பழக்க, வழக்கங்கள், பண்புகள், அவருக்குப் பிடித்தமான நூல்கள், அவருடைய மனைவி ஜென்னியிடம் அவர் ..
₹114 ₹120