Menu
Your Cart

ஜீவ முரளி

அங்கிங்கென நீண்ட தூரம் ஓடியாடிக் கதை சொல்லாமல், ஒரு உணவுத் தொழிற்சாலையின் சமையற்கூடத்துக்குள் நின்று மாமிசங்களை வாட்டிக் கொண்டும், மரக்கறிகளை வெட்டி சாலட் போட்டுக் கொண்டும், அதேவேளை கதை மாந்தர்களையும் பெருவெளியில் ஓடவைக்காமல் தனது பக்கத்தில் வைத்துக்கொண்டுமே கதை சொல்கிறார்.-பானுபாரதி..
₹190 ₹200
வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லைசாதியக் கொடுமைகளை வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் வலியால் கனலும் கோபமும் எதிர்ப்பும் இவரது எழுத்தின் இயல்பான வெப்பத்தின் காரணங்கள். சுவாசத்திற்கு அடுத்ததாக சமரசமும் சரணாகதியுமே மனித இருப்பின் அவசியங்களாகிப் போய்விட்ட அவலச் சூழலில் அதிகாரத்தின் எந்த வடிவத்துடனும் சமரசம் ..
₹71 ₹75
Showing 1 to 2 of 2 (1 Pages)