Menu
Your Cart

ஜெயகாந்தன்

குருபீடம் - ஜெயகாந்தன்:இந்நூல் பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற சிறுகதைதொகுப்பு ஆகும்..
₹171 ₹180
எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது...
₹1,710 ₹1,800
சினிமாவுக்குப் போன சித்தாளுசினிமா சம்பந்தப்பட்டவர்களும் மனிதர்களே. எனவே உன்னதமான நோக்கத்துடன் ஒரு வீழ்ச்சியைக் குறித்து நிதர்சனமான வாழ்க்கை ஆதாரத்துடன் நான் காட்டிய இக்கதையைப் பெருந்தன்மயோடாவது இவர்கள் பார்த்திருக்க வேண்டும்...
₹133 ₹140
சிறுகதையும் திரைக்கதையும் - ஜெயகாந்தன் :எனது கதைகளை எழுதுவதற்கு முன்னாலும் எழுதும்போதும் ஒவ்வொரு நிகழ்ச்சியாய் , ஒவ்வொரு பாத்திரமாய் ஒவ்வொரு காட்சியாய் அணு அணுவாய் உலாவவிட்டு, நிகழவும் பேசவும் வைத்தும் இயக்கி, மானசீகமாய்ப் படைத்து பார்த்த பின்னர்தான் அவற்றைப் பதிவு செய்யும் விதத்தில் நான் வடித்து வை..
₹152 ₹160
சில நேரங்களில் சில மனிதர்கள்( sila nerangalil sila manitharkal)-ஜெயகாந்தன்(Jayakanthan) (Sahitya Academy Winning Novel)("சாகித்திய அகாதெமி விருது" பெற்ற சிறந்த நாவல்) இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித..
₹404 ₹425
வெகுஜன தளத்தில் இலக்கியபூர்வமான அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தன்; அதற்குத் துணைநின்ற படைப்புகளில் முதன்மையானது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல். சமூகம் மறைமுகமாக ஈடுபடும் மீறல்களையும் வெளிப்படையாகப் போற்றும் ஒழுக்கமதிப்பீடுகளையும் கேள்விக்குள்ளாக்கும் படைப்பு இது. தன்னுடையதல்லாத கார..
₹380 ₹400
Showing 37 to 48 of 71 (6 Pages)