நேசிக்கத் தெரிந்தவர்கள் நேசிக்க வேண்டும். பதிலுக்கு நேசம் கிட்டாது. கிட்டினாலும் நெடு நாள் ஒட்டாது. ஆனாலும் நாம் நேசிக்க வேண்டும். நேசிக்க முடியாதவர்கள் பற்றியும் நேசிக்க மறந்தவர்கள் பற்றியும் யோசிக்க வில்லையே என்று வருந்தற்க! நேசிக்க கற்க வேண்டும். நேசிக்க கற்பிக்கவும் வேண்டும்.
இது வாழ்க்கை எனக்க..
₹333 ₹350
குருபீடம் - ஜெயகாந்தன்:இந்நூல் பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற சிறுகதைதொகுப்பு ஆகும்..
₹171 ₹180
எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது...
₹1,710 ₹1,800
சினிமாவுக்குப் போன சித்தாளுசினிமா சம்பந்தப்பட்டவர்களும் மனிதர்களே. எனவே உன்னதமான நோக்கத்துடன் ஒரு வீழ்ச்சியைக் குறித்து நிதர்சனமான வாழ்க்கை ஆதாரத்துடன் நான் காட்டிய இக்கதையைப் பெருந்தன்மயோடாவது இவர்கள் பார்த்திருக்க வேண்டும்...
₹133 ₹140