Menu
Your Cart

தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்

தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்
-5 %
தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூல் எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய மதிப்பிற்குரிய நண்பராகிய நாஞ்சில்நாடனைப்பற்றி எழுதியிருக்கும் ஆளுமைச்சித்திரம். நாஞ்சில்நாடனை மூத்த உடன்பிறந்தவரைப்போல் நினைக்கும் ஜெயமோகன் அன்புடனும் கேலியுடனும் நுட்பமான சித்தரிப்புடனும் அவரைப்பற்றி இந்நூலில் விவரிக்கிறார். சிரித்துக்கொண்டே வாசிக்கத்தக்க இந்நூல் மெல்லமெல்ல யதார்த்த உணர்வுகொண்ட, அன்பான ஒரு மனிதரையும் கூர்மையான கவனிப்புகளும் நகைச்சுவை உணர்வும் சமூகப்பிரக்ஞையும் கொண்ட ஓர் எழுத்தாளரையும் அறிமுகம் செய்கிறது
Book Details
Book Title தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் (Thadagai malaiyadivarathil oruvar)
Author ஜெயமோகன் (Jeyamohan)
ISBN 978-93-92379-79-6
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம் (Vishnupuram Publication)
Pages 64
Year 2025
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha