Menu
Your Cart

வாழ்க்கையை வளமாக்கும் சிறு கதைகள் பாகம்-2

வாழ்க்கையை வளமாக்கும் சிறு கதைகள் பாகம்-2
-5 % Available
வாழ்க்கையை வளமாக்கும் சிறு கதைகள் பாகம்-2
ஜே.பி.வாஸ்வானி (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சொர்க்கம் என்பது எட்டமுடியாத தொலைவில் இல்லை. அது உங்களால் எளிதில் அடைய இயலும் மனப்பக்குவம்தான். அதையும் இறைவன் படைத்த இப்பூவுலகிலேயே நாம் காணமுடியும் என்பதுதான் அது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற நன்னம்பிக்‌கை; மனித சுபாவத்தில் நம்பிக்கை, நடந்தவ‌ை எல்லாம் நன்றாகவே நடந்தன; நடக்கின்றவை எல்லாம் நன்றாகவே நடக்கின்றன; நடக்க இருப்பவை எல்லாம் நன்றாக நடக்கும்; அவ்வழி இறைவன் வழி என்று உணர வேண்டும். இத்தகைய நன்னம்பிக்கை எண்ணங்களை உருவாக்குகின்றன இச் சகோதரரின் கதைகள். ஒரு புத்தாயிரமாண்டை முறையாக பதிவு செய்ய இன்றைய நவீன வரலாறு எவ்வாறு தயாராகிறதோ அவ்வாறே மனிதத் தத்துவம் தனது எல்லாக் கூறுகளிலும் நல்லதை நேசிக்கவும், நல்லதைப் போற்றிப் புகழவும் விழைகிறது. எனவே, நீங்கள் நன்மையைச் செய்து, நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அவ்வாறு இயங்குவதற்கு இந்த நூல் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை
Book Details
Book Title வாழ்க்கையை வளமாக்கும் சிறு கதைகள் பாகம்-2 (VAAZHKAIYAI VALAMAAKUM SIRU KADAIGAL PAAGAM-2)
Author ஜே.பி.வாஸ்வானி (JP VASWANI)
ISBN 9788184021967
Publisher கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam)
Pages 376
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author