Menu
Your Cart

கோ.பழனி

கலைப்படைப்பு என்பது கற்பனை ஆற்றலையும் மையமிட்டது. கலை என்பது எது? அதை யார் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல் என்ன? என்பது போன்ற வினாக்கள் இயல்பாகவே எழலாம். ஒன்று தன்னளவிலேயே கலையாக இருகிறதா? அல்லது அதை நுகர்வோர், பார்ப்போர், கேட்போர்… தீர்மானிக்கிறார்களா? ஒருவருக்கு உன்னதமான கலைப்படைப்பாக இருப்பது, மற..
₹190 ₹200
தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்இந் நூலில்… தெருக்கூத்துக் கலைஞர்கள் 106 நபர்களின் நேர்காணல்கள், அவர்களைப் பற்றிய சுருக்கமான விவரக் குறிப்புகள், அவர்களின் நிழற்படங்கள். இக் கலைஞர்களுள் 89 தெருக்கூத்து வாத்தியார்களும் கூத்தர்கள் 6 பேரும் ஒரு பெண் கூத்தரும் மிருதங்கம் - டோலக், முகவீணை, ஹார்மோனியம் ப..
₹238 ₹250
நாடகப் பனுவல் வாசிப்பு..
₹71 ₹75
நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில், வாய்மொழியாகச் சொல்லப்பட்டு நிலங்களெங்கும் திரிபுகளடைந்து காற்றில் மிதந்துகொண்டிருக்கும் இத்தெய்வக் கதைகள், மக்களுள் மக்களாக வாழ்ந்து மறைந்த எளியவர்களின் கதைகள். வழிபாட்டுக்குரிய மனிதர்களின் கதைகள். மனிதர்கள் தெய்வமாக்கப்பட்டத..
₹152 ₹160
வியூகம் ஆற்றுகைப் பனுவல்ஒரு புறம் இயற்கையைப் பாதுகாப்போம் என்று சொல்லிக்கொண்டே விவசாயம் அழிக்கப்படுவதும். விவசாய நிலங்களை விட்டுவிட்டு நகரங்களில் கூலித் தொழிலாளிகளாக அல்லல் படுவதும், தாதுக்கள், மணல், நீர்நிலைகள் ஆகியவை சுரண்டப்படுவதுமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவற்றுக்கு எதிரான மனநிலை..
₹57 ₹60
Showing 1 to 7 of 7 (1 Pages)