By the same Author
வெவ்வேறு கதைக்களம்கொண்ட பதினொரு கதைகள்கொண்ட நூல் சின்னமனூர் சர்க்கஸ்காரி. புதுக்கவிதை தோன்றிய காலத்தில் புதுக்கவிதை புரியவில்லை என்று பேசப்பட்டது. அதேபோல முருக பூபதியின் கதைகூட புரியத்தொடங்கிவிடும். அதற்கான பரிச்சயம் வேண்டும்...
₹95 ₹100
சொல்ல மறந்த கதைகள்இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கையில் இரு முறை தேசிய சாகித்திய விருதுகளைப்பெற்றவர். வீரகேசரி நாளேட்டில் பணியாற்றியுள்ள முருகபூபதி 1987 முதல் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நீர்கொழும்..
₹190 ₹200