Menu
Your Cart

கைரேகைக் கொடியில் கனவுப்பூ

கைரேகைக் கொடியில் கனவுப்பூ
-5 %
கைரேகைக் கொடியில் கனவுப்பூ
பா.இரவிக்குமார் (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கைரேகைக் கொடியில் கனவுப்பூ

ஒரு சொல்லை அடைவதென்பது பிழைப்பின் உயிரை அடைதல் ஆகும். ஒரு சொல்லுக்காகக் காத்திருத்தல் என்பது இறப்புக்கும் பிறப்புக்குமான இடைவெளியில் நிரம்பிக்கிடப்பது.

 

இத்தொகுப்பின் சிறப்புகளில் ஒன்று கவிதை சரியான இடத்தில் தொடங்குவதும் முறையான இடத்தில் முடிவதுமாகும். குருத்து இலையில் தொடங்கி கண்ணாடி இலையில் முடிகிற வாழைபோன்று சரியான சொற்களைக் களம் இறக்குவது.

 

செம்மணிக் கிணறாய் வாழ்வு துயரம் புதைந்ததாய் இப்போது மிச்சப்பட்டாலும் கவிந்த மேகத்தின் சாறு வாங்கி பாறைகளைக் கடந்து வேட்கை தணிக்கும் நீர்ச்சரடாய்க் கவிஞரின் வரிகள் முடிவின்றிப் பொங்கட்டும் இனி.

 

                                                                                                                                 -பச்சியப்பன்

 


Book Details
Book Title கைரேகைக் கொடியில் கனவுப்பூ (Kairekai Kodiyil Kanavupoo)
Author பா.இரவிக்குமார் (Paa.Iravikkumaar)
Publisher மித்ர வெளியீடு (Mitra Veliyedu)
Pages 80
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு: தலித் நோக்கில் பாஜக ஆட்சிநம்மைச் சுற்றி நிகழும் அரசியல், சமூக, பண்பாட்டு நடப்புகள் யாவற்றையும் சனநாயகப் பார்வை கொண்டு, ஆழ்ந்து ஊடுருவி ஆராய்ந்து அலசுவதில், ஆதாரங்களைத் திரட்டி அஞ்சாது உரைப்பதில், நேர்மை தவறாத நெஞ்சுறுதிமிக்கவர் தோழர் ரவிக்குமார். தன்னையோ, தனது..
₹166 ₹175
மிதக்கும் உலகம் ஜப்பானியக் கவிதைகள்: மர அச்சு ஓவியங்களுடன்..
₹333 ₹350