Menu
Your Cart

கலப்பை பதிப்பகம்

ஜூதான் எச்சில்
-5 %
ஜூதான் (எச்சில்)ஒரு தலித் சுயசரிதை நூலாகும். ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய இந்த நூல், இந்தி தலித் இலக்கியத்தில் ஒரு மைல்கல் ஆகும். சுஹ்ரா எனப்படும் வட இந்திய தலித் வகுப்பில் பிறந்த ஓம்பிரகாஷ் வால்மீகி தனது வாழ்க்கை வரலாற்றின் ஊடாக தலித் மக்களின் பண்பாட்டையும் வறுமையையும் அடக்குமுறைகளையும் போராட்டங்..
₹285 ₹300
தமிழ்ச் சங்க மரபில் புத்த சங்க மரபு
-5 %
தற்போது மாநிலக் கல்லூரி தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குட்டம்பட்டி என்னும் சிற்றூரில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். சங்க இலக்கியத்தையும் நவீன கோட்பாடுகளையும் தனது சிறப்புப் புலமாக தேர்ந்தெடுத்துக் கொண்ட இவர் புனைவு அல்புனைவு ஆகிய இரு நிலைகளிலும் தொட..
₹190 ₹200
தெய்வங்களும் சமூக மரபுகளும்
-5 %
இந்நூலில் டாக்டர் தொ. பரமசிவன், பக்தி இயக்கத்திற்கு ஜனநாயகத் தன்மை உண்டு என்ற பழைய கருத்தையும் தாண்டி, அதனை நாட்டார் பண்பாட்டு அடிப்படை நோக்கி நகர்த்தியிருக்கிறார். இது இந்த நூலின் சாதனை. ந. முத்துமோகன் அணிந்துரையில்..
₹124 ₹130
தெய்வம் என்பதோர் (தொ.பரமசிவன்)
-5 %
வள்ளலார் பாடலைக் கோவிலில் பாட முற்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு ,தம் வாழ்நாளின் பிற்பகுதியில் சிதம்பரம் கோயிலை விட்டு முற்றிலும் நீங்கியமை ,சத்திய ஞான சபைக்கு உத்திர ஞான சிதம்பரம் என்று பெயரிட்டது ,ஆடும் மூர்த்தியின் திருவுருவத்துக்கு பதிலாக ஒளிவிளக்கு ஏற்றி வழிபடச் செய்தது ,இவற்றையெல்லாம் கவனத..
₹152 ₹160
தொல்குடித் தழும்புகள்
-5 %
செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் . மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆ..
₹171 ₹180
பரண்
-5 %
என்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன் . தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன் . . நாட..
₹171 ₹180
மரபுகளை உடைப்பவள்
-5 %
நான் ஒரு தமிழ் மருத்துவர். இயற்கையின் காதலி, எதிர் மரபின் தோழி, அறிவியலின் மாணவி. என் எழுத்துக்கள் தான் "நான்". என் அடையாளங்களை இன்னும் தேடிக் கொண்டே இருப்பவள். சில நேரங்களில் பெருமழை போன்று, சில நேரம் சாரல் போன்று, ஆலங்கட்டி மழை போன்று, நதியை போன்று, காட்டாற்று வெள்ளம் போன்று மாறி, மாறி தோன்றும..
₹190 ₹200
மானுட வாசிப்பு
-5 %
மயிலை சீனி வேங்கட சாமியை நேரில் பார்த்திருக்கிறேன். அழகர் கோவில் பௌத்தக் கோவிலோன்னு சந்தேகப்பட்டார். 43 வருசம் கழிச்சு கட்டுரை எழுதிட்டுப் போய் நீங்க எழுதினது சரின்னு சொன்னபோது அவருக்குச் சந்தோசம் தாங்கல. என்னைத் திசை திருப்பிய மூன்று ஆய்வாளர்கள் நா.வானமாமலை, மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி..
₹152 ₹160
வரலாறு என்பது கற்பிதம்
-5 %
ஆய்வறிஞர் பொ. வேல்சாமி எழுதிய *வரலாறு என்பது கற்பிதம் * நூலின் மீள் பதிப்பில் எழுதப்பட்டுள்ள *வருணா சிரமயமான தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அகத்தியர் *என்னும் முதற்கட்டுரையில் *எல்லா வகையான பிற்போக்குத் தனங்களையும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறச் செய்து வழி நடத்தியவர் அகத்தியர் என்று நூலாசிரியர் ச..
₹238 ₹250
வழித்தடங்கள்
-5 %
இந்த நூலின் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் மைய இழையை நோக்கிச் செல்லும்' வழித்தடங்கள் 'ஆகும் . சங்க இலக்கியம் தொடங்கி தந்தைப் பெரியார் -தெ .பொ .மீ -காசு பிள்ளை -பாரதி -பாரதிதாசன் -புதுமைப்பித்தன் -சிற்பி பாலசுப்பிரமணியன் -வைரமுத்து வரை கட்டுரைகள் இதில் இடம்பெற்று உள்ளன . மரபும் வரலாறும் அறியாமல..
₹152 ₹160
Showing 13 to 24 of 24 (2 Pages)