By the same Author
சீவன்கவிஞர் கந்தர்வன் என அழைக்கப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு கதை சொல்லிதான், கவிதையிலும் கட்டுரையிலும் நாடகத்திலும் மேடைகளிலும் அவர் கடைசி வரை கதைகளே சொல்லிக் கொண்டிருந்தார். வாசகனின் தோள்மீது கை போட்டுத் தோழமை மிக்க குரலில் கதை சொன்னவர் கந்தர்வன். கேலியும் கிண்டலும் பகடியான விமர்சனங்களை இத்தொனி..
₹57 ₹60
கந்தர்வன் கவிதைகள்2000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கவிதை வரலாறு கொண்ட தமிழ் மொழியில், எழுதத் தலைப்படும் எல்லோரும் கவிஞராக முயற்சிக்கும் ஒரு சூழலில் தனித்துவம் மிக்கதொரு கவிக்குரல் கந்தர்வன். ஆழமான அரசியல் கவிதைகளும் அழகியலோடு படைக்கப்படுவது சாத்தியம் என்பதை நிரூபித்தவர். கிழிசல்கள், சிறைகள், ம..
₹143 ₹150
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் பணி புரிந்தவர். தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, தன் சித்தாந்தம், அதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை, தன்..
₹143 ₹150