Menu
Your Cart

கண்ணகி வழிபாடு

கண்ணகி வழிபாடு
-3 % Out Of Stock
கண்ணகி வழிபாடு
ம.பொ.சிவஞானம் (ஆசிரியர்), தி.பரமேஸ்வரி (தொகுப்பாசிரியர்)
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கண்ணகி வழிபாடு

‘கண்ணகிக்குக் கோயிலுண்டா?’ என்ற தலைப்பில் 1946 ஆகஸ்ட் ‘தமிழ் முரசு’ இதழில், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய கட்டுரையின் விரிவே இச்சிறு நூல்.


சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி தேவி, தமிழ்நாட்டின் வீர பத்தினியாவள். அவ்வீராங்கனையின் அறக்கற்பும், அரசியல் புரட்சியும் எந்நாட்டவரும், எக்காலத்தவரும் போற்றுதற்கும் பின்பற்றுதற்கும் உரியனவாகும்.


‘’செங்குன்றத்தில் வாழும் வேடுவர்களே! இந்தப் பத்தினியைப் போன்ற ஒரு தெய்வம் நமது குலத்திற்கு வேறு இல்லை. ஆகவே, வேடுவ குலத்தீர்! இவளை நம் குலத் தெய்வமாகக் கொள்ளுங்கள்! குறிஞ்சிப் பறை கொட்டுங்கள்! சிறுபறை முழங்குங்கள்! கொம்பு ஊதுங்கள்! ஒளியெழுப்பும் மணியினை அடியுங்கள்! குறிஞ்சிப்பாடல்களைப் பாடுங்கள்! நங்கைக்கு நறும்புகை காட்டுங்கள்! மலரணி செய்யுங்கள்! சுற்றி மதிலெழுப்பி வாயில் வைத்துக் கோயில் கட்டுங்கள்! புகழுரை கூறிப் போற்றுங்கள்! ஒரு முலையிழந்த நங்கைக்கு நம் பெருமுலை குறையாத வனத்தைத் தருவதாக என்று வாழ்த்துங்கள்!’ எனக் குன்றக் குறவர் ஒருங்குகூடி, மறைந்த மாபத்தினியாம் கண்ணகியை வாழ்த்தி ஆடிப்பாடி அகமகிழ்ந்தனர்.



Book Details
Book Title கண்ணகி வழிபாடு (Kannagi Vazhipadu)
Author ம.பொ.சிவஞானம் (Ma.Po.Sivagnaanam)
Compiler தி.பரமேஸ்வரி (T. Parameswari)
Publisher அகநாழிகை (Aganazhikai)
Pages 40
Year 2013
Edition 1
Format Paper Back
Category குறுநாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தனியள்மொழிவயப்பட்ட விவரணையே கவிதையின் அடிப்படை அலகைத் தீர்மானிக்கிறது. சொற்சேர்க்கைகளும் முக்கியமானவை. பரமேசுவரியின் கவிதைகள் வாசிக்கையில் நெருடல்களற்று, தேவையற்ற சொற்களின் ஆக்கிரமிப்பின்றி, அதன் அர்த்தப்பாடுகளை நமக்குள்ளாக எளிதில் நிகழ்த்துகிறது. கவிதையின் சொல்லடுக்குகள் கவிதையை அணுகுவதிலிருந்து சி..
₹95 ₹100
கலிகெழு கொற்கைநமது காலகட்டத்தின் சித்தாந்தங்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற பெரும் விருட்சத்தின் அடிமரத்தில் கோடாலி வைத்தாயிற்று என்றும் சொல்லலாம். சித்தாந்தங்கள் தகர்ந்துபோகும் நிலை அண்மையில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிற்து. தனிமனித கருத்துச் சுதந்திரம் எந்த அளவில் பொதுமக்களால், ஆட்..
₹228 ₹240
வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலி..
₹418 ₹440