Menu
Your Cart

கந்தர்வன் கவிதைகள்

கந்தர்வன் கவிதைகள்
-5 %
கந்தர்வன் கவிதைகள்
கந்தர்வன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கந்தர்வன் கவிதைகள்

2000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கவிதை வரலாறு கொண்ட தமிழ் மொழியில், எழுதத் தலைப்படும் எல்லோரும் கவிஞராக முயற்சிக்கும் ஒரு சூழலில் தனித்துவம் மிக்கதொரு கவிக்குரல் கந்தர்வன். ஆழமான அரசியல் கவிதைகளும் அழகியலோடு படைக்கப்படுவது சாத்தியம் என்பதை நிரூபித்தவர். கிழிசல்கள், சிறைகள், மீசைகள் உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளின் மொத்த தொகுப்பே இந்நூல்.

நாளும் கிழமையும்

நலிந்தோர்க்கில்லை 

ஞாயிற்றுக் கிழமையும் 

பெண்களுக்கில்லை

என்பது போன்ற எளிமையும், நேர்த்தன்மையும், கச்சிதமும் பொருந்திய கவிதை வரிகள் நிரம்பிக் கிடக்கும் தொகுப்பு. 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் வருகிறது. ஆனால், புதிதாய் வரும் ஒரு முதல் தொகுதியின் வசீகரத்தோடு இருப்பது கந்தர்வனின் கவித்திறனைக் காட்டுகிறது.



Book Details
Book Title கந்தர்வன் கவிதைகள் (Kantharvan Kavithaikal)
Author கந்தர்வன் (Kandharvan)
ISBN 9789384421656
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 232
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். பூவுக்குக் கீழே, ஒவ்வொரு கல்லால், அப்பாவும் அம்மாவும் கொம்பன் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து மிகுந்த கவனத்தைப் பெற்றன. சிறுகதைகள் மட்டுமல்லாத..
₹713 ₹750
சீவன்கவிஞர் கந்தர்வன் என அழைக்கப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு கதை சொல்லிதான், கவிதையிலும் கட்டுரையிலும் நாடகத்திலும் மேடைகளிலும் அவர் கடைசி வரை கதைகளே சொல்லிக் கொண்டிருந்தார். வாசகனின் தோள்மீது கை போட்டுத் தோழமை மிக்க குரலில் கதை சொன்னவர் கந்தர்வன். கேலியும் கிண்டலும் பகடியான விமர்சனங்களை இத்தொனி..
₹57 ₹60
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் பணி புரிந்தவர். தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, தன் சித்தாந்தம், அதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை, தன்..
₹143 ₹150