Menu
Your Cart

கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன

கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன
-5 %
கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன
ஸ்ரீதர் ரங்கராஜ் (தமிழில், தொகுப்பாசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நவீனமயமாக்கலால் உறவுகளைத் தொலைத்து நிற்கும் மனிதர்களையும் அடையாள நெருக்கடிகள் உருவாக்கும் இருப்பு சார்ந்த சிக்கல்களையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் விரிவாகப் பேசுகின்றன. கிழக்கும் மேற்கும் முன்னெடுக்கும் எதிரெதிர் நம்பிக்கைகளையும் அவற்றினிடையே ஊடாடும் மனிதர்களையும் களமாகக் கொண்ட பதினான்கு கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நம்பிக்கைகள் வேறாயினும் வாழ்வின் அபத்தங்களை ஏற்று வாழ நிர்ப்பந்திக்கப்படும் சூழல் யாவருக்கும் பொதுவானதாக இருப்பதே இக்கதைகளை இணைக்கும் சரடு. இயற்கையை நீங்கி வாழ வற்புறுத்தும் நவீன வாழ்வின் அடிப்படையை தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்தும் கதைகள். இவை வெளிப்படையான அரசியல் கதைகளல்ல, மாறாக, இந்தக் கதைகள் பேசும் அரசியலை நாம் ஒருபோதும் புறந்தள்ளவியலாது.
Book Details
Book Title கரடிகள் நெருப்பைக் கண்டுபிடித்துவிட்டன
Translator ஸ்ரீதர் ரங்கராஜ் (Sridhar Rangaraaj)
Compiler ஸ்ரீதர் ரங்கராஜ் (Sridhar Rangaraaj)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர..
₹380 ₹400
ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம் - மொழிபெயர்ப்பு நாவல் :நாவலின் தொடக்கத்தில், ஆர்தேமியோ க்ரூஸ் - ஓர் எல்லாம்வல்ல செய்தித்தாள் நிறுவனர் மற்றும் நிலப்பிரபு, மோசமாக நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடக்கிறார். கனவு போன்ற தெறிப்புகளில் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களை நினைவுகூர்கிறார். கார்லோஸ் புயந்த..
₹380 ₹400
1984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக தமிழிலக்கியச் சூழ..
₹475 ₹500
1984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக தமிழிலக்கியச் சூழ..
₹950 ₹1,000