Menu
Your Cart

கருணாகரன்

இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்..
₹95 ₹100
கவிதைகள் பேசுவது ஒரு வகை. கவிதைகளைக் குறித்துப் பேசுவது இன்னொரு வகை. இந்தக் கட்டுரைகள் 2000க்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் வந்துள்ள சில கவிதைகளின் மீதான வாசிப்பு. இலங்கை, இந்திய, புலம்பெயர் தேசங்களின் தமிழ்க்கவிதைகளோடு சிங்களக் கவிதைகள், அவுஸ்திரேலியப் பூர்வமக்களின் கவிதைகள் எனப் பல குரல்களைப்பற்றிய..
₹314 ₹330
பிணவறையின் மனம் நீங்காத வாழ்வை சாவுப்பட்டியல் சுற்றி வளைக்கின்ற போதும், வயல்களில் மீந்திருக்கும் நெல்மணிகளை இன்னொரு பருவகாலத்துப் பரிசளிக்க விரும்புகிறார் கருணாகரன்...
₹76 ₹80
நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களா..
₹143 ₹150
வேட்டைத் தோப்புஇந்தக் கதைகள் போர்க்காலத்தில் எழுதப்பட்டவை. போர் தீவிரம் பெற்றிருந்த காலத்தில் - வன்னியில் எல்லா வழிகளும் பயணங்களும் போர்முனைக்கே என்று திணிக்கப்பட்டிருந்த தருணத்தில் - அது பற்றிப் பேசுவதற்கு அஞ்சிய வேளைகளில் படைப்புகளான குமுறல்களே இந்தக் கதைகள். இழப்புகளும் காயங்களும் வலிகளுமாக மனித ..
₹162 ₹170
Showing 1 to 7 of 7 (1 Pages)