Menu
Your Cart

கருப்பும் நீலமும்

கருப்பும் நீலமும்
-5 %
கருப்பும் நீலமும்
இக்லாஸ் உசேன் (ஆசிரியர்), குண சந்திரசேகர் (ஆசிரியர்), சாரதா தேவி (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எங்களைப் பொறுத்த வரையில் கருப்பும் நீலமும் வெவ்வேறு வண்ணங்களின் பெயராக இருக்கலாம்; பெரியார், அம்பேத்கர் என்பன தனி நபர்களின் பெயராக இருக்கலாம்; ஆனால் அவற்றின் பின் இயங்கும் தத்துவமும் இலட்சியமும் ஒன்றுதான். அது தான் 'பிறவி இழிவு நீக்கம்'. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் பிறவியிலேயே ஒருவன் / ஒருவள் மற்றொருவருக்கு கீழே என விதித்து, எந்தச் சூழலிலும், என்ன முயன்றாலும் அச்சமூக அடுக்கினில் அவன்/அவள் மேலே ஏற முடியாது - அதுவே இறைவனின் கட்டளை என்ற கொடுமையான நிரந்தர ஏற்றத்தாழ்வை திணிக்கும் சாதிய முறையைத் தகர்த்தெறிவதே இவ்விரு எண்ணங்களின் முதன்மை லட்சியம். சாதி ஒழிந்த சமத்துவ சமூகத்தை விரும்பும் எவராலும் பிரித்து பார்க்கமுடியாத, பேராளுமைகள் பெரியாரும் அம்பேத்கரும் . நமது கொள்கை வழிகாட்டிகளாக தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்து ‘வெங்காயம் மின்னிதழில்’ வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பான ‘கருப்பும் நீலமும்’ என்ற நூல் கருஞ்சட்டை பதிப்பகம் மூலம் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Book Details
Book Title கருப்பும் நீலமும் ( Karuppum Neelamum)
Author சாரதா தேவி, இக்லாஸ் உசேன், குண சந்திரசேகர்
Publisher கருஞ்சட்டைப் பதிப்பகம் (Karunchattai Pathippagam)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கோல்காப்பூர் ஆளுகைக்குட்பட்ட சங்கேவர் என்ற இடத்தில் சங்கரமடம் ஒன்று இருந்தது. அதில் சங்கராச்சாரியாக இருந்த வித்யா சங்கர் பாரதி என்ற பார்ப்பான், சங்கர மடத்திலுள்ள விலையுயர்ந்த, பொன், வெள்ளி, பட்டு போன்ற பொருட்களையும், சங்கர மடத்திற்குச் சொந்தமான நிலங்களையும் விற்று, அந்தப் பணத்தையெல்லாம் தன்னுடைய பிள..
₹190 ₹200