Menu
Your Cart

கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி?

கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி?
-5 %
கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி?
டேல் கார்னகி (ஆசிரியர்), சிவ.முருகேசன் (தமிழில்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கவலைப்படுவது ஒரு மனநோய். கவலைக்குத் தந்தை பயம். அதை வளர்த்தெடுக்கும் தாய் திகில். கவலை காரியத்திற்கு உதாவது. கவலையை வெல்ல டேல் கார்னகி எழுதிய இந்நூல் தோல்வியிலும், பயத்திலும் பிரிவிலும் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உய்விக்கும் மாமருந்தாகச் செயல்பட்டு வருகிறது. ‘செய்யும் பணியில் ஓயாமல் உழைத்தால் கவலைப்படுவதற்கு நேரமிருக்காது. வேலையில் மூழ்கு; வேதனையில் மூழ்க மாட்டாய். பிறருக்காக வாழ்; நன்மையடைந்தோரிடம் நன்றியை நாடாதே. தவிர்க்கமுடியாதவற்றுடன் எதிர்த்து நிற்காதே; இணக்கம் கொள்; நிகழ்காலத்தில் நிலைத்திரு;
Book Details
Book Title கவலையிலிருந்து விடுபட்டு வாழத் தொடங்குவது எப்படி? (Kavalaiyilirundhu vidupattu vazha thodanguvadhu eppadi)
Author டேல் கார்னகி (Dale Carnagi)
Translator சிவ.முருகேசன் (Siva.Murukesan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 324
Published On Dec 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகப் பயணியர் பட்டியலில் பிரெஞ்சு நாட்டுப் பயணியான பெர்னியருக்கு முக்கியமான இடமிருக்கிறது. மிகச்சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர். சொந்தக்கார் ஒருவரின் ஆதரவில் வளர்ந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு சொந்த முயற்சியில் பெர்னியர் மருத்துவம் படித்தவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தப் படிப்பும் ..
₹570 ₹600
சிவாஜி ஒரு மிகச்சிறந்த தளபதி. ஒரு புதிய அரசைத் தோற்றுவித்த பெருமை அவரையே சேரும்... என்னுடைய படைகள் பத்தொன்பது ஆண்டுகளாக அவருடன் மோதின. அப்படியிருந்தும் அவரது சாம்ராஜ்யம் விரிவடைந்து வந்தது. - மாமன்னர் ஔரங்கசீப் ..
₹228 ₹240
மரணம் எதிரே நிற்கின்ற போது வாழ்க்கை வாழத் தகுந்தது என்று முடிவு செய்வது எது? உனது எதிர்காலம்,உனது இலக்கை அடைவதற்காண ஏணியாக இல்லாமல் நிகழ்காலத்திலேயே என்றைக்குமாக சரிந்துபோன பின்பு நீ என்ன செய்யப்போகிறாய்? ஒரு வாழ்க்கை மறையத் தொடங்குகின்றபோது,ஒரு புதிய வாழ்க்கையை வளர்த்தெடுக்கவா,ஒரு குழந்தையை பெற்றேட..
₹185 ₹195
உலகின் முதல் நவீன நாவல். எழுதப்பட்ட காலம் 17-ம் நூற்றாண்டு. யதார்த்தத்துக்கும் கற்பனாவாத லட்சியங்களுக்கும் இடையில் காலம்காலமாக அல்லாடும் மனித மனத்தின் அவஸ்தைகளை விவரித்ததன் மூலம் ஐரோப்பிய நாவலின் முன்வடிவை செர்வாண்டிஸ் உருவாக்கிவிட்டதாகப் போற்றப்படுகிறார். 2000-ல் டான் குயிக்ஸாட் நாவல், தொலைக்காட்சி..
₹1,140 ₹1,200