Menu
Your Cart

கவிஞர் வாலி

தமிழ் கடவுள் முருகனைப் பற்றி கவிஞர் வாலி அவர்கள் எழுதியது...
₹128 ₹135
என்னுடைய அனுபவங்களை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நல்லதோ கெட்டதோ-கூடிய வரை இந்நூலில் சொல்லியிருக்கிறேன்.நேர்கோடுகள் என்றும் ஓவியமாகா.குறுக்கும் நெடுக்குமாக,மேலும் கீழுமாக இழுக்கப்படுகின்ற கோடுகளே எழிலார்ந்த சித்திரம் ஆகிறது.வாழ்கையும் அப்படித்தான் ஏற்ற இறக்கங்களோடு எழுதப் பெற்ற வரைபடமாக இருக்குமா..
₹523 ₹550
நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் அல்ல... பக்தி இலக்கியத் துறையிலும் சாதனை படைத்து ‘காவியக் கவிஞர்’ என புகழ் மாலை சூட்டப்பட்டவர். அவதார புருஷன், கிருஷ்ண விஜயம், ராம..
₹228 ₹240
வாழ்க்கை என்பது மழை நாளில் உன் வீட்டு வாசலில் முளைக்கும் நாய்க்குடை அல்ல; அது நிழற்குடை! செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது. காரியங்களை நாமறிவோம் ; காரணங்களை, நாயகனே அறிவான்! நாளைப் பொழுதை நாயகனல்லவோ தீர்மானிக்கிறான்! அவனவன் ஏற்றமும் இறக்கமும் அவனவன் எண்ணத்தின்பாற்பட்டது. வி..
₹304 ₹320
வசன கவிதையில் அழகிய சங்கரின் வரலாறு. கவிஞர் வாலி எழுதிய கடைசி நூல்..
₹190 ₹200
Showing 1 to 7 of 7 (1 Pages)