Publisher: கவிதா வெளியீடு
இந்த முழு உலகமும் தர்க்க வாதத்திலேயே வாழ்ந்து விட்டது. இவை எல்லாம் மனதினால் உருவாக்கப் பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை என்பது எளிமையானதாக ஆகிவிட்டால் அதன் பிறகு இங்கு மனதிற்கு வேலை இல்லை. மனம் தனது வேலையை இழந்து விட..
₹333 ₹350