Menu
Your Cart

கயல்விழி

கயல்விழி
-10 % Out Of Stock
கயல்விழி
அகிலன் (ஆசிரியர்)
₹405
₹450
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கயல்விழி

பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன். அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்க கூடும் எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் சமூக அக்கறையைப் படம் பிடிக்கிறது. தலைமைப் பண்பு எது எனும் கேள்விக்கு - “ நம்முடைய மக்களுக்கு முன்பாகவே நாம் நமது உரிமையை அழித்துக் கொண்டு, மானத்தை அழித்துக் கொண்டு, பெயரை அழித்துக் கொண்டு, வாழ்வதை விட அழிந்து விடுவது மேல்”.நாடு என்பது வெறும் மண் பரப்பல்ல. நீ இந்த நாட்டின் தலைவன்.குடிமக்கள் உன் குழந்தைகள் எனும் அகிலனின் வரிகளில் பதில் கிடைக்கிறது. திரு.எம்ஜியாரல் இந்நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாகத் திரைப்படமானது.

Book Details
Book Title கயல்விழி (kayalvizhi)
Author அகிலன் (akilan)
Publisher தமிழ் புத்தகாலயம் (Tamil puthahalayam)
Pages 608
Year 2012
Edition 17
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வேங்கையின் மைந்தன் - அகிலன்:இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. 28 பதிப்புக்கள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மைல்கல் ஆகும்.தமிழ்நாட்டில் மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை மட்டும் இருந்திருந்தால் நாம் இந்த உலகத்தையே வென்றிருப்போம்.”ஈழத்தில் உள்ள தமிழ்முடியை நாம் வென்று வ..
₹630 ₹700
சித்திரப் பாவைபெண்களின் மீது சமூகம் திணிக்கும் பழமை வாதங்களை எதிர்த்துப் போராடும் படைப்பு. இந்நாவல் பற்றி அகிலன் ‘ இன்றைய இலக்கியம் நாளைய வழிகாட்டி. இந்நாவலில் ஆனந்தி பற்றிய என் கருத்தை எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. சிந்தித்துப் பார்த்தால் போதும். நாளைக்கு இந்தச் சமூகத்தில் மாணிக்கங..
₹450 ₹500
பாவை விளக்குஒரு எழுத்தாளனின் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். தீயவன் உதவியின்றியே ஒரு பெரிய புதினம் மனத்தைக் கவரும் முறையில் தோன்றலாம் என்பதற்கு பாவை விளக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்று பேராசிரியர் அ.ச.ஞா.முத்திரை குத்துகிறார் இந்நாவலுக்கு.பல மொழிகளில் மொழியாக்கம் கண்ட இந்நாவ..
₹360 ₹400