Menu
Your Cart

புலமை சுமந்த புயல்

புலமை சுமந்த புயல்
-3 % Out Of Stock
புலமை சுமந்த புயல்
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

புலமை சுமந்த புயல்

அணிகண்டேன்; நல்ல அழகுகண்டேன்; ஆக்கப் பணிகண்டேன்; கண்டேன்நற் பாங்கும்; - மணிகண்டன் பாடல்நூல் கண்டேன்; பயன்கண்டேன்; பைந்தமிழ்த்தாய் ஆடல்நூல் காணும் அரங்கு.


புலமை சுமந்த புயல்-நூல், பா வாணர் 

வலமை விளைந்த வயல்.


                                             -பாவலரேறு பெருஞ்சித்திரனார்

                                                                        1985 -1986 இல்


நண்பர் மணிகண்டனின் துடிப்புமிக்க மரபுக்கவிதைகளைப் படித்து மணிகண்டனுடைய கவிதையாற்றலை உணர்ந்து வியந்திருக்கிறேன். நண்பர் மணிகண்டன் பாவாணர் பற்றி, குறள்வெண்பாவில் நூல் யாத்துள்ளார். அதில் ஒவ்வொரு குறட்பாவும் உயிர்த்துடிப்பு மிக்கதாய் விளங்கிச் சிறக்கிறது.


                                                         -சிலம்பொலி சு.செல்லப்பனார்

                                                                                           1988 இல்

         


Book Details
Book Title புலமை சுமந்த புயல் (Pulamai Sumantha Puyal)
Author முனைவர் ய.மணிகண்டன் (Munaivar Ya.Manikantan)
Publisher இராசகுணா பதிப்பகம் (Rasaguna Pathipagam)
Pages 32
Year 2012
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மகாத்மாவும் மகாகவியும் 1919இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர். காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி, கட்டுரை, கவிதை, கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவுசெய்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே பாரதியின் ..
₹238 ₹250