மு.முருகேஷூக்கு இலக்கியத்தில் எப்படிப் பொறுப்புணர்வு
உண்டோ, அப்படி இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் உள்ளது.
படிப்பவருக்கும் அது தொற்றும். அந்தத் தொற்று சீரிய
புதுப் படைப்பாளிகளைத் தரும்.
படைப்பது, படைப்புகள் பற்றி எழுதுவது எனும் இருபெரும்
கலை சிலருக்கே வரும். அது மு.முருகேஷுக்கு வந்திருக்கிறது.
-அரு..
₹171 ₹180
மனித வாழ்க்கை என்பது வெற்றிகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. உண்மையில், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் வெற்றியைவிட, தோல்விகளின் எண்ணிக்கைதான் அதிகம். வெற்றிகள் பெரும்பாலும் களிப்புகளைத்தான் தருகின்றன. ஆனால், தோல்விகள்தான் மேலும் முயற்சி செய்ய வேண்டும், மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத..
₹124 ₹130
தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதப்பட்ட கால் நூற்றாண்டு வரலாற்றினூடே, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகள் பற்றியும், மாவட்டத்தின் படைப்பாளிகள் பற்றியுமான பதிவுகள் என்கிற வகையில் இந்த நூல் முதல் நூலாக மட்டுமல்ல, முதன்மையான நூலாகவும் உள்ளது...
₹57 ₹60