Menu
Your Cart

மாயாவனம்

மாயாவனம்
-5 %
மாயாவனம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித்தர்கள் வாழ்ந்ததுமான தெய்வீக பூமி. இப்படிப்பட்ட வனம்தான் மூலிகைகள் நிறைந்த ஆத்ம சக்தியை பல சித்தர்களுக்கு வழங்கியது என்ற விவரத்தை இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஆசிரியர் கொடுத்துள்ளார். ஈருளி சித்தர், கணவாய் சித்தர் போன்ற சித்த புருஷர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் எப்படி விஞ்ஞானமே வியக்கும் மருத்துவ சிகிச்சைகளை வனத்தின் மூலிகைகளாலும் சித்த சக்தியாலும் சாதித்தார்கள் என்பதை இந்த நூலில் ஆசிரியர் தெளிவாக எழுதியிருக்கிறார். இன்னமும்கூட சித்தர்கள் வாழ்வதாகவும், அப்படிப்பட்ட சித்தர்களின் வல்லமையையும் சித்துவிளையாடல்களையும் இன்றைய சூழலுக்கு ஏற்ப, மனித மனதின் தன்மைகளை வர்ணனைகளோடு விளக்கியிருக்கிறார். தாய், தந்தை, பாட்டி என்ற அழகான ஒரு குடும்பத்தின் கதாபாத்திரங்களோடு சில வேறுபட்ட கதாபாத்திரங்களையும் சேர்த்து, தத்துவார்த்தங்களோடு இந்தப் படைப்பை எழுதியுள்ளார். இன்று, பெண்களைப் பெரிதும் பாதிக்கும் மெகா தொடரின் தாக்கத்தையு
Book Details
Book Title மாயாவனம் (Maayavanam)
Author இந்திரா சௌந்தர்ராஜன் (Indhiraa Sowndharraajan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Category சிறுகதைகள் / குறுங்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், செய்த அதிசயங்கள், மக்களுக்குச் செய்த நன்மைகள், மொத்தத்தில் ஆன்மிக வாழ்க்கைக்குச் செய்..
₹309 ₹325
ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா ..
₹238 ₹250
OUT OF THE BLUE - Indra Soundar Rajan(Translator - Aswini Kumar):..
₹380 ₹400