Menu
Your Cart

கடவுளின் கதை (பாகம் - 4)

கடவுளின் கதை (பாகம் - 4)
-5 %
கடவுளின் கதை (பாகம் - 4)
அருணன் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஐரோப்பிய கிறிஸ்தவத்தில் புராட்டஸ்டன்டியம் என்று கிளம்பி முதலாளி யுகம் எனும் புதுயுகம் பிறக்க நடக்க வேண்டிய மதச் சீர்திருத்தம் நடந்ததே, அந்த மதத்தின் உள்ளும் வெளியிலும் பகுத்தறிவு ஞானிகள் பலர் தோன்றினார்களே அப்படி இந்த 19ம் நூற்றாண்டிலும் இஸ்லாம், பவுத்தம், இந்து மதம் ஆகியவற்றில் நடக்கவில்லை . இவை இருந்த ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்கள் இப்போதும் மதப் பழமைவாதம் மண்டிக்கிடக்கும் பூமியாகவே இருந்தன. இவை கிட்டத்தட்ட ஐரோப்பாவின் காலனிகளாக ஆகிப்போனதன் காரணிகளில் ஒன்றாக இந்த மத அம்சத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
Book Details
Book Title கடவுளின் கதை (பாகம் - 4) (Kadavulin kathai (Part - 4))
Author அருணன் (Arunan)
Publisher வசந்தம் வெளியீட்டகம் (Vasantham Veliyitakam)
Pages 288
Published On Jan 2014
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பண்பாட்டு வெளி பன்முகப் பார்வை - அருணன் :வரலாற்றுப் பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள,நிதானமும் பக்குவமும மிக்க ஓர் அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞகள் சங்கம் தமிழ்ப்பண்பாடு குறித்த ஆழமான ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்து முதல் கட்ட..
₹190 ₹200
தர்மமும் சங்கமும் புத்தர்புத்தரைப் போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒருங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புறப்பட்டவரை ஒரு வேதவாதி என்று சித்தரிக்கிறார்கள். கடவுளே இல்லை என்றவரை ஒரு கடவுளாக்கி வழிபடுகிறார்கள். புத்தர் எனும் சந்திரனை மறைக்கும் கருமேகங்களை விலக..
₹114 ₹120
மண்ணுக்கேற்ற மார்க்சியம் - அருணன் :மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்கிச்யத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியமண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரய..
₹380 ₹400
சங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன் :ஆதிசங்கரர் நிறுவியதாகாஞ்சி மடம்?பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திரர்ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரித்தார?எதிர்த்தாரா? ஒரே சமயத்தில் மூன்றுசங்கராச்சாரியார்கள் எப்படி?ஜயேந்திரர் மடத்திலிருந்துகாணாமல் போனது ஏன்?அவரின் வாக்கு '' தெய்வ வாக்கா?''வருணாசிரம வாக்கா?காஞ்சி நிகர்..
₹48 ₹50