Menu
Your Cart

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
-4 %
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்

கடந்த மூன்று வருடங்களில் பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல சொந்தமண்ணும் புலம்பெயர்ந்தமண்ணும் கதைகளில் வருகின்றன. களம் எதுவானால் என்ன, சொல்லப்படுகிற சூழலும் வேறானதுதான். எனினும் இவ்வனுபவங்களும் புரிதல்களும் உங்களுடையவை.

-நாகரத்தினம் கிருஷ்ணா

Book Details
Book Title மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும் (Maga Sannithanamum Marlin Mandro Skartum)
Author நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)
ISBN 9789382648598
Publisher நற்றிணை (Natrinai)
Pages 80
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை, கதைநாயகனுக்கு லெ கிளேஸியொ தேர்வுசெய் திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. கதைநாயகன் நம்முள் உறங்கிக்கொண்டிருக்கும் ஆசாமி. அவன் லெ கிளேசியொவிடம் கண்விழி..
₹309 ₹325
‘வணக்கம் துயரமே’ பிரஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல். நாவலாசிரியர் பிரான்சுவாஸ் சகன் (1935 2004) மிக முக்கியமான படைப்பாளி  தீவிரமான பெண்ணியவாதி. பெண்ணிய  இயக்கத்துடன் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்ட பெண்ணியவாதி. இவரது பல நாவல்கள் வெற்றிகரமான திரைப்படங்களாக்கப்பட்டன. ஒரு இளம் பெண்ண..
₹181 ₹190
நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்த ஐந்து கதைகளின் தொகுப்பு இந்நூல். இதற்கு முன்பு பிரெஞ்சு மொழியின் செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்துப் பழக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு இந்தக் கதைகள் வாசிப்பில் புதிய அறைகூவலை முன்வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகள..
₹95 ₹100
அல்பெர் காம்யூவையும் ஃபூகோவையும் தெரிந்துகொள்வது தேவைதான், ஆனால் அது கட்டாயமல்ல. இளைஞர்களைத் தயார்படுத்த இன்றைக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் முக்கியம். பிறதுறைகளைப் போலவே சமகாலப் பார்வை இலக்கியத்திற்கும் அவசியமென நினைக்கிறேன். அண்டைவீட்டுக்காரனின் தகப்பன், பாட்டன் பெருமைகளைக்காட்டிலும், அந்த ..
₹86 ₹90