Menu
Your Cart

மகாகவி தாகூரின் 101 கவிதைகள்

மகாகவி தாகூரின் 101 கவிதைகள்
-5 %
மகாகவி தாகூரின் 101 கவிதைகள்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எக்காலத்தும் தனிப் பெருமையுடன் ஓங்கி நிற்கும் இலக்கிய கருத்தாக்களில் ஒருவர் ரவீந்திரநாத டாகுர். அவருடைய நூல்களின் எண்ணிக்கை பெரிய அளவினது. இவ்வகையில் அவருக்கு இணை யாக நிற்கும் எழுத்தாளர்கள் வெகு சிலரே. ஓராயிரத்திற்கு மேற் பட்ட கவிதைகள், இரண்டாயிரத்திற்குக் குறையாத கீதங்கள், நூற்றுக்கணக்கான சிறு கதைகள், நாவல்கள், நாடகங்கள், சமயம், கல்வி, அரசியல், இலக்கியம் பற்றிய கட்டுரைகள் அநேகம் அவருடைய நூல்களுள் அடங்கும். மனிதனுக்குச் சுவை பயக்கும் அத்தனை துறைகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. தரத்திலும் சரி, வெகு சிலரே அடைந்துள்ள ஆக்கத்தின் சிகரத்தை அவர் எய்தி யுள்ளார். விரிவானதும், பல்வகைச் சிறப்புக்கள் நிரம்பியதுமான அவருடைய படைப்புகளை நோக்கும் பொழுது, உலக சரித்திரத் பாராட்டுவதில் வியப்பே இல்லை.
Book Details
Book Title மகாகவி தாகூரின் 101 கவிதைகள் (Magakavi tagorein 101 kavidhaigal)
Author இரவீந்திரநாத் தாகூர் (Ravindhranath Tagoore)
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 208
Published On Jan 2013
Year 2013
Edition 1
Format Paper Back
Category கவிதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிதைந்த கூடு முதலிய கதைகள்’ இந்தியச் சிறுகதையின் தந்தை ‘ எனப் போற்றப்படும் ரவீந்தரர் தம் சமகால சமூகச் சூழலைக் கூர்ந்து கவனித்து அதன் அவலங்களை உருக்கமாக எள்ளல் தொனியோடு தம் படைப்புகளில் சித்தரித்தார். குறிப்பாக, ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளையும அனுபவிக்கும் துன்பங்களையும் அனு..
₹166 ₹175
கீதாஞ்சலி..
₹105 ₹110
"காதற் பரிசு'' என்ற நூலில், சிறந்த காதல் சிந்தனைகளும், மிக நுட்ப மான நடையிலே மின்ன லோவியங்களாகவே காட்சியளிக்கின்றன.இந்த நூலை ரவீந்திரநாதர் இளமையிலே, காதல் விந்தையாகத் தீட்டியிருக்கிறார்; 1918ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தது...
₹24 ₹25