Menu
Your Cart

நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும்

நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும்
-8 % Out Of Stock
நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும்
₹11
₹12
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும்

                                மொழியும் சனநாயக உரிமையும்


மொழியில் சனநாயக உரிமை எனப்படுவது, ஒரு தேசத்தின் குடிமகன்


பள்ளிக் கல்வியிலிந்து பல்கலைக் கழகக் கல்வி வரை அனைத்துக் கல்வியையும் தன் தாய் மொழியிலேயே கற்கவும், அனைத்துத் துறை அறிவையும் தன் தாய் மொழியிலேயே பெறவும், அவ்வத் துறைகளிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிச் சாதனைகள் படைக்கவும் ஆன அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்க வேண்டும்.



Book Details
Book Title நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும் (Naam Yen Tamil Vazhiyil Payila Vendum)
Author இராசேந்திர சோழன் (Rajendira Chozhan)
Publisher மங்கை பதிப்பகம் (Mangai Pathipagam)
Pages 32
Year 2013
Edition 4
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இராசேந்திர சோழன் கதைகள் (Combo)இராசேந்திரசோழன் எழுபதுகளில் எழுதத் தொடங்கிய தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவர். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல், இலக்கியம், நாடகம், தத்துவம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார்...
₹903 ₹950
இனியும் இந்த அணு ஆற்றல் பிரச்சினை யாரோ ஒரு சிலருடைய பிரச்சினை, இதில் நமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்றோ, அதுபற்றித் தெரிந்துகொள்ள மறுப்பதோ அல்லது உதாசீனப்படுத்தும் போக்கோ உகந்ததாக இருக்காது என்கிற நோக்கில், அணு ஆற்றல் என்றால் என்ன, அதனால் ஏற்படும் சாதக பாதகமான விளைவுகள் என்ன என்பன பற்றி ஓரளவாவது ..
₹214 ₹225
பொதுவுடைமைவாதி; சாதி ஒழிப்பைப் பேசுபவர்; தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்துபவர்; பெண் விடுதலையை முன்மொழிபவர்; இவ்வளவுதானா இராசேந்திரசோழன்? வாழ்க்கை எந்த அளவு போராட்டம் நிரம்பியதோ அந்த அளவு அழகும் நிரம்பியது; புதிர்கள் நிறைந்தது. மனித மனமோ புரிந்துகொள்ளப்பட முடியாத ரகசியங்களால் நிரம்பி வழிவது. இராசோ பெரு..
₹285 ₹300