Publisher: மனிதி பதிப்பகம்
பல மனிதர்களின் வாழ்க்கை கதைகளை எப்படியோ இந்நூலின் மூலமாக உளறியிருக்கின்றேன்.
சற்று நேரம் இளைப்பாருங்கள். இளைப்பாரிக் கொண்டே சில நினைவுகளையும் எடுத்து செல்லுங்கள்.....
₹143 ₹150
Publisher: மனிதி பதிப்பகம்
ஒரு கவிஞன் சமுகத்தின் வலி உணரும் மனிதனாய் இருக்க வேண்டும். அப்போதுதான் அவனது கவிதையில் ஜீவனும் உருக்கமும் இருக்கும். கார்த்திசிவா அப்படி ஒரு மனதுடன் படைத்துள்ள நல்ல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. அவர் நிறைய வாசித்து இன்னும் நிறைய எழுத வேண்டுமென்று வாழ்த்தி அவரை கவிதைக்கடலின் கரைக்கு வரவேற்கிறேன். வாழ..
₹133 ₹140
Publisher: மனிதி பதிப்பகம்
வெளி உலகத்திடம் நாம் வலிமையான இதயத்துடன் இருப்பதாக காட்டிக் கொண்டிருந்தாலு நமக்கே தெரியாமல் நமக்குள் ஒரு சிறு மூலையில் ஆழ்ந்த அச்சமூட்டும் இருட்டில் நமது பலவீனமான இதய அழுதுக்கொண்டு தான் இருக்கும்.
இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும் அந்த பலவீனமான இதயத்தின் குமுறல்கள் தான்...
₹150
Publisher: மனிதி பதிப்பகம்
அவள் பெயர் "மின்மினி" இல்லை.
நான் ஒருமுறைக்கூட "மின்மினி" என்று அவளை கூப்பிட்டதும் இல்லை நான் இப்படி ஒரு அழகான பெயர் வச்சிருக்கேனு கடைசிவரை அவளுக்கு தெரிந்ததும் இல்லை.....
₹160
Publisher: மனிதி பதிப்பகம்
பலவீனமான இதயம் கொண்டவர்கள் சற்றே நகர்ந்து நில்லுங்கள், இங்கே ஒரு மிகப்பெரிய மின்மினி கூட்டத்தை சமாளிக்க வேண்டியிருக்கும்.!
அவைகள் வெறும் ஒளியை மட்டும் மின்னி விட்டு கடந்து விடாது நிச்சயம் கடந்து விடாது, ளவு கடந்த அன்பை, காதலை, நேசத்தை, சிரிப்பை, சிந்தனையை, ஏன் சில இடங்களில் உயிரை கூட தொட்டு பழுது ப..
₹200
Publisher: மனிதி பதிப்பகம்
யாரால் இவள்? யார் இவள்? யாருக்காக இவள்? என்பதெல்லாம் இதோ இவளை நீங்கள் கையில் ஏந்தும்வரைதான்! பனிக்குடம் உடைந்து காதல்தாய் பிரசவித்த பெண் மழலையிவள்! ஊர் கொண்டாடும் இராணி இவள்! "ஒருவனே சொந்தம் கொண்டாடும் இராசாத்தி இவள்!"..
₹180
Publisher: மனிதி பதிப்பகம்
வா
வா
இந்தக் கோடுகளில் எந்த அன்பான வார்த்தையைப் போட்டு யார் யாரை "வா" என அழைத்தாலும்... உன்னையும் "வா" என்று அழைக்க நிச்சயம் ஒருவராவது இருப்பார்! யோசித்தும் அவர் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை... உன் மனமே உன்னை "வா" என அழைக்கும்! நீ உன்னையே காதலிக்கத் தொடங்கினால்..! நம்பிக்கையுடன் எழுந்து "வா"!..
₹152 ₹160
Showing 1 to 8 of 8 (1 Pages)