Menu
Your Cart

மனிதர்களுக்கு வால் இருந்தபோது

மனிதர்களுக்கு வால் இருந்தபோது
New -5 %
மனிதர்களுக்கு வால் இருந்தபோது
ஆதி வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதர்களுக்கு வால் இருந்தால், யானைக்கு இறக்கை முளைத்தால், வானம் ஏன் உயரத்துக்குப் போனது - இப்படி மனிதர்களின் கற்பனைகள் சிறகடித்துப் பறந்துள்ளன. எழுதியவர் -சொன்னவர் பெயர் தெரியாமல் எத்தனையோ கதைகள் கை முளைத்து, கால் முளைத்து ஊர்ஊராகப் போய்க்கொண்டிருக்கின்றன. இப்படி பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மேற்கு வங்கம், ஒடிசா எனப் பல பகுதிகளைச் சேர்ந்த நாடோடிக் கதைகள் இந்தத் தொகுப்பில் அணிவகுத்துள்ளன.
Book Details
Book Title மனிதர்களுக்கு வால் இருந்தபோது (manitharkalukku val irunthapoothu)
Author ஆதி வள்ளியப்பன் (Aadhi Valliappan)
Publisher வானம் பதிப்பகம் (Vanam Pathippagam)
Pages 48
Year 2022
Edition 2
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், சிறுவர் கதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha