Menu
Your Cart

இடமும் இருப்பும்

இடமும் இருப்பும்
-5 %
இடமும் இருப்பும்
₹124
₹130
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழிவுச் செய்திகள், இறந்த முத்தங்கள் என நவீன வாழ்க்கையின் பிசுபிசுக்கும் இருளைத் தொட்டுப் பார்க்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள். அவை வன்முறையின் அழகியலை உக்கிரமாக வெளிப்படுத்தியபடி வாழ்வின் நகக் கணுக்களில் கூர்மையாகப் பதியும் குரூரங்களைக் கடந்து செல்லப் போராடுகின்றன.
Book Details
Book Title இடமும் இருப்பும் (Idamum Iruppum)
Author மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
ISBN 9788188641840
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 0
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..
₹86 ₹90
இந்தியர்களின் போலி மனசாட்சி தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அவருடைய எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும் நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்க வேண்டிய கடமை எழுத்தாளர்களின் கு..
₹380 ₹400
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் 3)நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சொல்லக்கூடிய வல்லமை எல்லோருக்கும் வராது. அது மனுஷ்யபுத்திரனைப் போன்ற போராளிகளால்தான் முடியும். எதற்கும் அஞ்சாமல், அதிகார பீடங்களுக்கு நடுங்காமல், தனிப்பட்ட அரசியல் இயக்கங்களின் கோப தாபங்களுக்கு பயப்படாமல் மனுஷ்யபுத்திரன் எழுதக்கூடிய..
₹124 ₹130
கை விட்ட கொலைக் கடவுள் (எதிர்க்குரல் 4) குரல் கொடுக்கவே  தொடைநடுங்குவோர் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். இந்த நிலையில், எதிர்க்குரல் கொடுப்பது என்பது துணிவின் அடையாளம், நேர்மையின் வெளிப்பாடு. அந்த எதிர்க்குரலை அழுத்தமாகக் கொடுத்துவருபவர் எழுத்தாளர்-கவிஞர் மனுஷ்யபுத்திரன்.-நக்கீரன் கோபால்..
₹124 ₹130