Menu
Your Cart

மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது

மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது
மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது
மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது
மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது
மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது
₹2,750
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனுஷ்ய புத்திரன் 2021 பிப்ரவரி 14 முதல் டிசம்பர் 25, 2021 வரை எழுதிய இக்கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் முகமாகவும், நாம் வாழும் காலத்தின் எண்ணற்ற ரகசியங்களின் நடனமாகவும் திகழ்கின்றன. இக்கவிதைகளில் பல சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மிகப்பெரிய அளவிற்கு ட்ரெண்டிங்காக மாறின. இளைய தலைமுறையினரின் வாட்ஸப் ஸ்டேஸ்களின் சுரங்கமாக இக்கவிதைகள் திகழ்கின்றன. தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலோ ஏன் உலக அளவிலோ ஒரு நவீன கவிஞர் ஓராண்டில் இவ்வளவு கவிதைகளை எழுதியதில்லை.
Book Details
Book Title மிஸ் யூ…. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது (miss-you)
Author மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
ISBN 9789393650436
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 2750
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Hard Bound
Category Poetry | கவிதை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியர்களின் போலி மனசாட்சி தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அவருடைய எழுத்துகளில் சமுதாய அவலங்கள் மீதான தார்மீக கோபமும் உண்மைகளை உரக்கச் சொல்லும் நேர்மையும் நிரம்பியிருக்கின்றன. மக்களின் மனசாட்சியாக விளங்க வேண்டிய கடமை எழுத்தாளர்களின் கு..
₹380 ₹400
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் 3)நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் சொல்லக்கூடிய வல்லமை எல்லோருக்கும் வராது. அது மனுஷ்யபுத்திரனைப் போன்ற போராளிகளால்தான் முடியும். எதற்கும் அஞ்சாமல், அதிகார பீடங்களுக்கு நடுங்காமல், தனிப்பட்ட அரசியல் இயக்கங்களின் கோப தாபங்களுக்கு பயப்படாமல் மனுஷ்யபுத்திரன் எழுதக்கூடிய..
₹124 ₹130
கை விட்ட கொலைக் கடவுள் (எதிர்க்குரல் 4) குரல் கொடுக்கவே  தொடைநடுங்குவோர் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். இந்த நிலையில், எதிர்க்குரல் கொடுப்பது என்பது துணிவின் அடையாளம், நேர்மையின் வெளிப்பாடு. அந்த எதிர்க்குரலை அழுத்தமாகக் கொடுத்துவருபவர் எழுத்தாளர்-கவிஞர் மனுஷ்யபுத்திரன்.-நக்கீரன் கோபால்..
₹124 ₹130
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140