Menu
Your Cart

மரங்கள் பேசும் மௌன மொழி

மரங்கள் பேசும் மௌன மொழி
-5 %
மரங்கள் பேசும் மௌன மொழி
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மரங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரியும். மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்கின்றன. இயற்கைச் சூழலை அனுசரித்து அவை தம்மைக் காத்துக்கொள்கின்றன. அவை வளர்கின்றன. பரவுகின்றன. புலம்பெயர்கின்றன. வனம் என்பவை மனிதர்கள் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாத மாபெரும் புதிர். இயற்கையின் மாபெரும் கொடையாகிய வனம் என்பது உயிராற்றலின் அற்புதமான பொக்கிஷம். மனிதர்கள் உருவாக்கும் செயற்கை வனங்கள் இயற்கை வனங்களுக்கு முன் கால் தூசுக்குச் சமமானவை. மரங்களின் வாழ்வை அறிதல் என்பது ஒருவகையில் இயற்கையின் பேரதிசயத்தையும் அசாத்தியமான ஒழுங்கையும் அறிதல். மரங்களின் மொழியைப் புரிந்துகொண்டால் இயற்கையின் மொழியை, உயிரின் மொழியைப் புரிந்துகொள்ளலாம். முழுக்க முழுக்க மரங்களைப் பற்றியே பேசும் இந்த நூல் மரங்களைப் பற்றியது மட்டுமல்ல. மானுடம் தாண்டிய இவ்வுலகின் பெருவாழ்வைப் பற்றியது.
Book Details
Book Title மரங்கள் பேசும் மௌன மொழி (marangal-pesum-mouna-mozhi)
Author பீட்டர் வோல்பென்
Translator டாக்டர் வெ.ஜீவானந்தம் (Taaktar Ve.Jeevaanandham)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jul 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கைமும்பை சேரிகள் துவங்கி, பீஹார் சுரங்கங்கள் வரை, காஷ்மீர் பனிமலை துவங்கி பெங்களூர் மின்னியல் பூரிக்கள் வரை முதலாளித்துவம் தனக்கான புதை குழியைத் தோண்டிக் கொண்டுள்ளது. முதலாளித்துவ எதிரிகள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது. அவர்களே எதிர்காலக் கம்யூனிசத்தின் சிற்பிகள். அ..
₹62 ₹65
இயற்கைக்குத் திரும்பும் பாதை - மசானபு ஃபுகோகா..
₹143 ₹150
கையா பூமித்தாயின் மரண சாசனம் - (தமிழில் வெ.ஜீவானந்தம் ):புவி என்பது வாழ்வின்றி வேறேது?என்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்என்றே அழைக்கலாம்.உலகின் ஒவ்வொரு அணுவும் மற்றதுடன்உறவு கொண்டதென்கிறது பௌதீகம்.மனதின் வறுமை உடலில் வெளிப்படும்.நவீனம் என்ற பெயரில் நீங்கள்தனிமைப்பட்டுப் போகிறீர்கள்.உன்னத அறிவுடன் உன..
₹76 ₹80