Menu
Your Cart

மார்க்ஸ் பிறந்தார்

மார்க்ஸ் பிறந்தார்
-5 %
மார்க்ஸ் பிறந்தார்
ஹென்றி வோல்கவ் (ஆசிரியர்), நா.தர்மராஜன் (தமிழில்)
₹185
₹195
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இது அதிலொன்று இல்லை. மார்க்ஸின் பிறப்பு என்பது, இன்று நம்மால் மார்க்ஸியம் என அறியப்படும் ஒரு கருத்தியல் கட்டமைப்பின் பிறப்புதான். எங்கல்ஸில் ஆரம்பித்து நாமெல்லோருமே மார்க்சியம் என அழைத்தாலும், மாமேதை மார்க்ஸ் அவர்களால் ‘விஞ்ஞான சோசலிசக் கோட்பாடுகள்’ என்றே அழைக்கப்பட்டது. இந்த கருத்தியல் சித்தாந்தக் கட்டமைப்பு ஒருநாள் காலையில் முழுமையான ஞானமாக வந்திறங்கியதல்ல.
Book Details
Book Title மார்க்ஸ் பிறந்தார் (marx-piranthar)
Author ஹென்றி வோல்கவ் (Hendri Volkav)
Translator நா.தர்மராஜன் (N.Dharmarajan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, மார்க்சியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வரலாறு என்றால் என்ன? :    பேராசிரியர் ஈ.எச்.கார் (1892-1982) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்றறிஞர். அவர் ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ரஷ்யாவின் வரலாற்றைப் பதினான்கு நூல்களைக் கொண்ட மாபெரும் தொகுதியாக எழுதிச் சாதனை படைத்தார்.இந்த அரிய நூலை மொழிபெயர்த்துள்ள பேராசிரியர் நா.தர்மராஜன் இதுவரை எண்..
₹124 ₹130
மார்க்ஸ் பிறந்தார்கார்ல் மார்க்ஸ் ஒரு மாமேதை அவருடைய ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தின் வளர்ச்சியை இந்நூல் ஆராய்கின்றது. சோவியத் சமூகவியலாளருமான பேராசிரியர் ஹென்றி வோல்கவ் இந்நூலில் கார்ல் மார்க்சின் இளமைப் பருவத்தைச் சுவைபட வர்ணிக்கின்றார். பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான போர் முழக்கத்தை, உலகத்தை மா..
₹152 ₹160
அன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்( தமிழில் - நா.தர்மராஜன் ) : ( 2- Parts)அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒ..
₹1,500