By the same Author
பெண்ணாக வாழப்போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது போராட்டம் தொடங்குகிறது. தம்மை ஒத்தவர்களைக் கண்டறிந்து அவர்களோடு ஒத்து அவர்களின் மரபுகளைக் கடைபிடித்தல், அரவானியருக்கு என்று விதிக்கப் பட்ட பாலியல் தொழில் சார்ந்து வாழ்தல் என வெவ்வேறு வகை அனுபவங்களை வெளிப்பட..
₹228 ₹240
சின்னஞ்சிறு கிளியே...!தனது மாமியாரின் பெயரைத் தனது புனைபெயராக்கிக்கொண்டு, கோமதி என்ற பெயரின் எழுதிவரும் லலிதா நாராயணன் மறைந்த கவிஞர் சதாரா மாலதியின் தாயார். அவருடைய கதைகளில் விரியும் உலகம் சிறியதென்றாலும் அவற்றின் மூலம் அவர் வெளிப்படுத்துகின்ற சிந்தனையோட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அவருடைய கதைகளில் மி..
₹48 ₹50