Menu
Your Cart

மயிலை பாலு

அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள்மக்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆர்வமிக்க மாணவர்.மாணவர்கள், குடிசைவாசிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல சங்கங்களிலும் இயக்கங்களிலும் பங்கு கொண்டவர்.பல்வேறு சமூகப் பிரச்சனைகள் பற்றிய அவரது முழுமையான ஆய்வுகள் வசதியற்ற மக்கள் நலனுக்கு அவரின் அதிகபட்ச ஈடுபாட்டை ..
₹90 ₹100
இளமையின் கீதம்..
₹648 ₹720
சூறாவளி:     நான் வடகிழக்குச் சீனாவை 1946ஆம் ஆண்டு குளிர் காலத்தில் சென்றடைந்தபோது அங்கு நிலச் சீர்திருத்தங்கள் ஏற்கெனவே நடைபெற்ற        வண்ணம் இருந்தன. எங்கள் புரட்சியின் வெற்றிக்கான திறவுக்கோல் நிலச் சீர்திருத்தம் என்பதை நான் அறிவேன்.இதற்காக நான் ஆர்வத்தோடு போராட்டத்தில் ஈடுபட எண்ணினேனே தவிர ஒரு ந..
₹450 ₹500
 நள்ளிரவில் சுதந்திரம் : இந்தியாவில் கவிதை… ஓவியக் கூடத்தில் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள்போல் உள்ளன.(’டைம்’ இதழ், நியூயார்க்.இந்த நூலுக்கு மாற்று இல்லை.(லீமாண்ட், பாரிஸ்.)ஆர்வத்தைத் தூண்டுவது - சிறந்த அறிவுத் தெளிவைத் தருவது.(-நேஷனல் அப்சர்வர், வாஷிங்டன்,)இந்தியாவைப் புரிந்துகொள்வதற்குச் சிறந்த நூல்.(..
₹618 ₹650
வெண்மணி தீர்ப்பின் மூலம் நமது நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவன் ஏழையாக இருந்து பாதிப்பை உண்டாக்கியவன் பணக்காரனாக இருந்தால் நீதி அந்தப் பக்கம் தான் சாயும் என்பது உறுதியாக உள்ளது. முன்பே குறிப்பிட்டது போல் 44 பேரை உயிருடன் ..
₹324 ₹360
ஸ்டாலினை அவதூறு செய்யும் அக்கிரமத்தை முதலாளித்துவ ஊடகங்கள் நிறுத்துவதே இல்லை. எனவே ஸ்டாலினின் வாழ்வையும் காலத்தையும் மறுபடியும் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நூலை எழுதிய எம். ஆர். அப்பனும் மறைந்துவிட்டார். அவரது எழுத்துகள் இன்னும் வீரியமுடன் வாதிடுகிறது. ஸ்டாலின் தவறு செய்யாதவர் அல்ல. அவர் வாழ்ந..
₹234 ₹260
Showing 1 to 6 of 6 (1 Pages)