Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம்" என்ற நூலின் முன்னுரையில் ஜெயகாந்தன்:
காய்தல் உவுத்தலின்றி ஆற்ற வேண்டிய பணி விமர்சனம் என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. காய்தலின்றி அதைச் செய்யலாம்.
உவத்தலின்றி அதைச் செய்ய இயலாது என்கிறது இச்சிறுநூல்.
"திருக்குறளில் மென்திறன்கள்" என்ற நூலின் முன்னுரையில்..
₹133 ₹140
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
பாரிசில் இருந்து சென்னை வரும் சாரங்கனில் இருந்து தொடங்கும் கதை விமானநிலையத்தில் வரவேற்கும் லலிதா , மகாலிங்கத்துடன் இணைந்து கதை நகர்கிறது. சாரங்கன் எனும் ஒரு புரட்சிகர கலைஞனின் லட்சியம் அவனின் ரசனை அவனின் வாழ்க்கை, இசை,கலை மற்றும் பண்பாடு குறித்த பார்வை மிகவும் ஆழமாக Jk பதிவிடும் அதே நேரத்தில் சாரங்க..
₹285 ₹300