By the same Author
மண்ணின் கதைகளை மச்சங்களை போல தன்னோடு சுமந்து அலைகிற மனிதனாக சென்னையின் இய்நிதிர வாழ்வின் நெருக்கடிகளுக்கிடையிலும் நாம் தினம் சுவாசிக்கும் டீசல் புகைக்கு நடுவிலும் படித்துரையில் வீசுகிர காற்றாக உலவுகிறார் ஏக்நாத் மன்னின் மனிதர்களின் வட்டார மொழியை தன் விரலோடு வைத்திருக்கிற அவரிடம் அலங்காரமற்ற அசலான எழ..
₹95 ₹100
கிராமத்து பால்ய நினைவுகளை மீட்க நினைக்கும் வாசகர்கர் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தங்களில் ஒன்று..
₹209 ₹220
“வாழ்க்கை எதற்கும் கட்டுப்படாத காட்டாறு. பாய்ந்து, நெளிந்து, வளைந்து, நசுங்கிச் செல்லும் அதன் பாய்ச்சலில், கிடைப்பதும் இழப்பதும் ஏராளம். அப்படித்தான், ஏக்நாத் ‘அவயம்’ நாவலில் காட்டுகிற மாடசாமியின் வாழ்க்கையும்.
அரசியல் கவர்ச்சியால் ஏற்படும் மயக்கங்கள், அதனால் நேர்கிற பிறழ்வுகள், வாழ்க்கையில் குறுக்..
₹304 ₹320
இவற்றைக் கட்டுரைகள் என்று ஒரு பேச்சுக்கு சொன்னாலும், இவற்றுக்கான முகங்கள் கட்டுரைகளுக்கானவை இல்லை: கதைகள்தான் இவை கட்டுரைகள் (வியாசம் என்பது பேச்சு நடையில் அமையாது. பொதுத்தமிழ் நடையில் எழுதியவைதான் கட்டுரைகள் என்பேன். படைப்புகள் என்றால் முக்கியமாகக் கதைகளுக்கு அதுக்கான ஒரு மொழிமுகம் இருக்க வேண்டும்...
₹152 ₹160