Menu
Your Cart

மோ. செந்தில் குமார்

மாத்ருபூமி இதழில் தொடராக எழுதப்பட்டு வெளிவந்த மீசை கடும் எதிர்ப்பைச் சந்தித்த போது நடுவில் நிறுத்தப்பட்டது. பின்னர் டி.சி. புக்ஸ் இதனை நூலாக வெளிக் கொணர்ந்த போது 2018 இல் எதிர்பாராத பெரும் வரவேற்பைப் பெற்றது கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது தவிர ஜே.சி.பி பரிசையும் வென்றது இந்நாவல். சிறுகதைப..
₹428 ₹450
Showing 1 to 1 of 1 (1 Pages)