Menu
Your Cart

மூன்று குண்டு மனிதர்கள்

மூன்று குண்டு மனிதர்கள்
-5 %
மூன்று குண்டு மனிதர்கள்
யூரி ஒலெஷா (ஆசிரியர்), அன்புவாகினி (தமிழில்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மூன்று பணக்கார மனிதர்கள், மக்களுடைய உழைப்பைத் திருடிச் சாப்பிட்டு குண்டாகி விடுகிறார்கள். மக்களோ கடுமையாக உழைத்தாலும் பட்டினியால் மெலிந்து வாடுகிறார்கள். பிராஸ்பெரோ என்கிற போர்க்கருவிகள் செய்பவர், டிபுல் என்கிற சர்க்கஸ் கழைக்கூத்தாடி, காஸ்பர் என்கிற விஞ்ஞானி, சுவாக் என்கிற துணிச்சலான சிறுமி ஆகியோரின் உதவியுடன் குண்டு மனிதர்களின் அரண்மனைக்கு எதிராக மக்கள் திரள்கிறார்கள். இந்தப் போராட்டத்தை வழிநடத்தும் பிராஸ்பெரோ கைது செய்யப்படுகிறார், சிறுமி சுவாக்கும் சிக்கிக்கொள்கிறாள். அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள்? இக்கட்டான தருணத்தில் அரண்மனைக் காவலர்கள் என்ன செய்கிறார்கள்? மக்கள் எதிர்ப்பை மீறி குண்டு மனிதர்கள் தப்பித்தார்களா?
Book Details
Book Title மூன்று குண்டு மனிதர்கள் (Moonru Gundu Manidargal)
Author யூரி ஒலெஷா (Yoori Oleshaa)
Translator அன்புவாகினி (Anpuvaakini)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 10

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author