By the same Author
வாழ்க்கையில் என்றும் பயன் தறவல்ல அடிப்படை நெறிகள் சில உள்ளன அவற்றைப் போற்றினால் வாழ்வில் அமைதியும் இன்பமும் வாய்ப்பதை ஒவ்வொருவரும் உணரலாம் இதை அறிவுறுத்துவதே இந்த நூலின் நோக்கம் ஆகும்..
₹48 ₹50
வாழ்வு மரபு உடையது இலக்கியம் வாழ்விலிருந்து மலர்ந்தது ஆதலின் அதுவும் மரபு உடையது இலக்கியம் நுகர்வோர்க்கும் மரபு பற்றிய அறிவு இன்றியமையாதது இலக்கியம் ஆராய்வோர்க்கும் அந்த அறிவு இன்றியமையாதது...
₹71 ₹75
மொழியியல் பர்றிய கருத்துக்களைச் சுருக்கி 1947ஆம் ஆண்டில் மொழி நூல் என எழுதி முடித்தபின் வரலாற்றுக் கருத்துக்களையும் அவ்வாறே எழுத வேண்டும் என அவா எழுந்தது அது இதன் வாயிலாக ஒருவாறு நிறைவுறுகிறது...
₹190 ₹200
சிலர் காதலை வளர்த்து வாழ்கிறார்கள் சிலர் ஆராய்ந்து தேடி அடைகிறார்கள் மருதப்பரும் அவருடைய மனைவியும் எப்படியோ காதல் வாழ்வுதான் வாழ்கிறார்கள் படிப்படியாக முன்னேறியிருக்கிறார்கள் இப்போது அவனுடைய காதல் வாழ்க்கையும் அப்படித்தான் வீடு தேடி வந்தது அண்ணி அவனுக்கு ஏற்றவன் அசையாமல் அதிராமல் ஊமை போல் இருந்து அண..
₹48 ₹50