கவிதைக்காகவே உற்பத்தி செய்யப்படும் கவித்துவ தருணங்களைப் பிடிவாதமாக உதறி மேலெழுபவை முகுந்த் நாகராஜன் கவிதைகள். ஒரு கவிஞனின் தேர்வில் வராத வாழ்வின் எளிய தருணங்களைத் தேடித் தேடி கண்டடைந்து அவற்றைத் தன் சூட்சுமமான மனதின் ரசவாதத்தால் கவித்துவ தருணங்களாக மாற்றுகிறார். தனக்கென ஒரு புதிய மொழியைக் கண்டடைபவனே..
                  
                              ₹38 ₹40
                          
                      அகி முதல் கின்மோர் வரை, முகுந்த் வேறு யாரும் நகல் செய்ய முடியாத ஒரு குழந்தைகள் உலகத்தை அதன் பளிங்குடன் படைத்துக் கொண்டே இருக்கிறவர். அசோகமித்திரன் உரைநடை போல இவர் கவிதை. ஆழமான எளிமையின் தவிர்க்க முடியாத சுவடு.
வண்ணதாசன்
முகுந்த் நாகராஜனின் கவிதையுலகில் எப்போதும் இரண்டு வினோதங்கள் நிகழ்கின்றன. ஒன்ற..
                  
                              ₹523 ₹550
                          
                      Showing 1 to 4 of 4 (1 Pages)
         
           
            
            
           
            
            
          