Menu
Your Cart

முல்லை பி.எல்.முத்தையா

கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிக..
₹181 ₹190
ஈசாப் என்பவர் யார்? குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்வதில் உலகப் புகழ் பெற்ற மேதை ஈசாப் என்னும் நல்லறிஞர். இவருடைய குழந்தைக் கதைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக உலக மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கின்றது. இப்பேரறிஞர் குழந்தைகளுக்கு சொன்ன 72 சிறு கதைகள் இந்நூலில் உள்ளன. 'வீரம் என்பது வாய்ப் பேச்சல்..
₹162 ₹170
Showing 1 to 4 of 4 (1 Pages)