உழைத்தேன் நன்றாய், உணவே இல்லை; திளைப்போன் ஒருவன் தீயன செய்தே:என்னுடற் குருதி இறைத்து விளைந்த பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்;அருமைத் தேனீ! அரிதின் ஓடிச் சேர்த்தனை தேனை; சிதைத்தே ஒருவன் உண்டான் அந்தோ!உன்போல் நானும் உள்ளேன்; இதனை உணர்வார் யாரோ? ஒருநாள் இங்கே திருநாள் என்றார் ஆண்டவ னுடனே ஐயரும் இருந்த..
₹86 ₹90
Showing 1 to 1 of 1 (1 Pages)