Menu
Your Cart

மைதிலி சிவராமன்

மைதிலி சிவராமன்,தான் பாட்டியின் அந்த நீலநிறப் பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும் பிற ஆதாரங்களையும் அவரது எண்பத்தியொரு ஆண்டுகால வாழ்க்கை பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலை படைத்திருக்கிறார். அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை, சுத..
₹95 ₹100
நாமெல்லோருக்கும் இருக்கிற கோஷம் தாய்நாடு இல்லையேல் சாவு. அதனால், எதிர்காலத்திலும் வென்று வா! இருக்கும் மக்கள் இடும் கோஷம் வென்ஸ்ரி மோஸ் – வி ஷேல் ஓவர் கம் என்ற. ‘நாம் வெல்லுவோம்’ என்பதாகும். கியூபாவில் நடமாடுகிற அனைவருக்கும் தெரியும் ‘நாம் வென்றே தீருவோமென்று...
₹33 ₹35
நாகை, திருவாரூர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் சமூக – பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தன் பொது வாழ்விலும், எழுத்துக்களிலும் சாதி-வர்க்க உச்சக்கட்ட வன்முறைகள் மீது கவனம் செலுத்திய மைதிலி, அதே அளவு கவனத்தை தினசரி வாழ்வில் நி..
₹86 ₹90
Showing 1 to 4 of 4 (1 Pages)