Menu
Your Cart

நா.தர்மராஜன்

தங்கத்திற்குச் சமூகம் கொடுக்கும் மதிப்பு, ஒரு மாபெரும் பொருளாதாரப் புதிர். நவீன பயன்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருக்கும் பரந்த உலகில் தங்கம் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. தங்கம் எப்போது, எவ்வாறு மனித உலகத்திற்குள் நுழைந்து பணமாக மாறியது? பேராசிரியர் அனிக்கின் இந்தப் புத்தகத்தி..
₹257 ₹270
மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இது அதிலொன்று இல்லை. மார்க்ஸின் பிறப்பு என்பது, இன்று நம்மால் மார்க்ஸியம் என அறியப்படும் ஒரு கருத்தியல் கட்டமைப்பின் பிறப்புதான். எங்கல்ஸில் ஆரம்பித்து நாமெல்லோருமே மார்க்சியம் என அழைத்தாலும், மாமேதை மார்க்ஸ் அவர்களால் ‘விஞ்ஞான சோசலிசக் ..
₹185 ₹195
கார்ல் மார்க்ஸ் எவ்வாறு மெய்யியல் மூலம் சமூகத்தை மாற்றும் பணியில் இறங்கினார், அதனால் அவரது சொந்த வாழ்வில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னென்ன துயரங்கள் நேர்ந்தன, தம் பொதுப் பணித்துறையில் அவர் எப்படி வெற்றியடைந்தார் என்பதைச் சுருக்கமாக எடுத்தியம்புவதே மார்க்ஸ் பிறந்தார் என்னும் இந்த அறிமுக..
₹166 ₹175
புரட்சிக்கு முன் ஜார் நிக்கோலஸ் ஆட்சியின் போர்க்கால சூழல், நடைபெற்ற ஊழல்கள், ஜாரின் மனைவி அரசியல் விவகாரங்களில் தலையீடு, அவரை மிரட்டி அரண்மனையில் இருந்து கொண்டு தன் செயல்களை நிறைவேற்றிக்கொண்ட ரஸ்புடீன் என்ற போக்கிரி என ரஷ்யாவில் புரட்சிக்கு முன்பு இருந்த சூழ்நிலை பற்றி விவரிக்கிறது முதல் பகுதி. இரண்..
₹95 ₹100
தல்ஸ்தோய் மரணமடைவதற்க்குப் பத்து வருடங்களுக்கு முன்பு அந்தோன் செக்காவ் பின்வருமாறு எழுதினார். "...தல்ஸ்தோய் மரணமடைந்துவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டுவிடும்... அவர் இல்லையென்றால் நம்முடைய இலக்கியம் மேய்ப்பவன் இல்லாத ஆட்டுக்கிடையாகிவிடும்"..
₹523 ₹550
வரலாறு என்றால் என்ன? :    பேராசிரியர் ஈ.எச்.கார் (1892-1982) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்றறிஞர். அவர் ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ரஷ்யாவின் வரலாற்றைப் பதினான்கு நூல்களைக் கொண்ட மாபெரும் தொகுதியாக எழுதிச் சாதனை படைத்தார்.இந்த அரிய நூலை மொழிபெயர்த்துள்ள பேராசிரியர் நா.தர்மராஜன் இதுவரை எண்..
₹124 ₹130
Showing 13 to 20 of 20 (2 Pages)