காதலும் காமமும் நுரைத்துப் பொங்கும் வேட்கையின் சொற்களால் ஆனவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். காதலில் கசிந்து உருகியும் வியர்வையோடு வியர்வை கலக்கும் காமத்தில் தகித்தும் ஓர் ஆதிமனம் தன் இணையைக் கொண்டாடுகிறது இந்தக் கவிதைகளில்.
ராஜ்குமாரின் மனவெளியில் பெண் இயற்கையாகிறாள். பனைகள் நிமிர்ந்த சமவெளியா..
₹71 ₹75
தலித் கவிதைகள் வெளிப்படுத்திவந்த சமூகக் கோபத்தைத் தம்முடைய வாழ்விலிருந்து உருவான மொழியில் செழுமைப்படுத்தித் தந்தவர் என்.ட்.ராஜ்குமார். அதேபோல அடித்தள மக்களின் இலக்கிய அழகியல் என்பது எதிர்ப்பு மட்டுமல்ல...
₹950 ₹1,000
Showing 1 to 3 of 3 (1 Pages)