Menu
Your Cart

நால்வரின் கையொப்பம்

நால்வரின் கையொப்பம்
-5 %
நால்வரின் கையொப்பம்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இத ஆர்தர்‌ கோனான்‌ டாயிலின்‌ இரண்டாவது ஷெர்லக்‌ ஹோம்ஸ்‌ நாவல்‌. ஒளித்து வைக்கப்பட்ட ஒரு புதையலையும்‌, ஒரு கொலையையும்‌ சூழ்ந்திருக்கும்‌ மர்மத்தை துப்புத்துலக்கி கண்டுபிடிக்கிறார்‌ ஷொலக்‌ ஹோம்ஸ்‌. முடிவில்‌ குற்றவாளிகளில்‌ சிலர்‌ கைது செய்யப்படூகிறார்கள்‌; சிலர்‌ உயிரிழந்து போகிறார்கள்‌. இந்திய மண்ணில்‌ சிப்பாய்க்கலகம்‌ நடந்த காலகட்டத்தில்‌ நீகழும்‌ இக்கதை பேராசையும்‌, துரோகமும்‌ எல்லாவற்றையும்‌ நீர்ழூலமாக்கி பயத்தையும்‌ பதற்றத்தையுமே பரிசளிக்கும்‌ என்பதை உணர்த்துகிறது. திகிலும்‌ பீதியும்‌ பின்னும்‌ வலையில்‌ நம்மை சிக்கித்‌ தவிக்க வைக்கிறது கதையின்‌ நகர்வு.
Book Details
Book Title நால்வரின் கையொப்பம் (Naalvarin Kaiyoppom)
Author சர் ஆர்தர் இக்னேஷியஸ் கோனான்
Translator சிவ.முருகேசன் (Siva.Murukesan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, கிளாசிக் நாவல், New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகப் பயணியர் பட்டியலில் பிரெஞ்சு நாட்டுப் பயணியான பெர்னியருக்கு முக்கியமான இடமிருக்கிறது. மிகச்சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர். சொந்தக்கார் ஒருவரின் ஆதரவில் வளர்ந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு சொந்த முயற்சியில் பெர்னியர் மருத்துவம் படித்தவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தப் படிப்பும் ..
₹570 ₹600
சிவாஜி ஒரு மிகச்சிறந்த தளபதி. ஒரு புதிய அரசைத் தோற்றுவித்த பெருமை அவரையே சேரும்... என்னுடைய படைகள் பத்தொன்பது ஆண்டுகளாக அவருடன் மோதின. அப்படியிருந்தும் அவரது சாம்ராஜ்யம் விரிவடைந்து வந்தது. - மாமன்னர் ஔரங்கசீப் ..
₹228 ₹240
மரணம் எதிரே நிற்கின்ற போது வாழ்க்கை வாழத் தகுந்தது என்று முடிவு செய்வது எது? உனது எதிர்காலம்,உனது இலக்கை அடைவதற்காண ஏணியாக இல்லாமல் நிகழ்காலத்திலேயே என்றைக்குமாக சரிந்துபோன பின்பு நீ என்ன செய்யப்போகிறாய்? ஒரு வாழ்க்கை மறையத் தொடங்குகின்றபோது,ஒரு புதிய வாழ்க்கையை வளர்த்தெடுக்கவா,ஒரு குழந்தையை பெற்றேட..
₹185 ₹195
உலகின் முதல் நவீன நாவல். எழுதப்பட்ட காலம் 17-ம் நூற்றாண்டு. யதார்த்தத்துக்கும் கற்பனாவாத லட்சியங்களுக்கும் இடையில் காலம்காலமாக அல்லாடும் மனித மனத்தின் அவஸ்தைகளை விவரித்ததன் மூலம் ஐரோப்பிய நாவலின் முன்வடிவை செர்வாண்டிஸ் உருவாக்கிவிட்டதாகப் போற்றப்படுகிறார். 2000-ல் டான் குயிக்ஸாட் நாவல், தொலைக்காட்சி..
₹1,140 ₹1,200