பண்டைய இலக்கியப் படைப்புகளுக்கும் நவீன இலக்கியப் பிரதிகளுக்கும் இடையில் வலுவான தொடர்பு, நிலவுகிறது. சங்க இலக்கியம் சித்திரிக்கிற வாழ்க்கைக்கும் இன்றைய சமூக வாழ்க்கைக்கும் ஒத்திசைவு உள்ளது என்ற நாசிமின் கண்டுபிடிப்புதான், 'காஃபி வித் கபிலர்' நூலாகியுள்ளது. மிகப் புதியதில் மிகப் பழையதின் சாயல் இருக்கி..
₹143 ₹150
நனவிடைத் தோய்தலுக்கும் நனவிலி நிலைக்கும் இடையில் ஸ்ருஷ்டி பெரும் எழுத்துகள் அதிகம் இணக்கம் தருவன. எல்லாரின் ஞாபகத்திசுவில் இருந்தும் ஒரு நியூரான் எடுத்து எழுதப்பட்டது போல் ஒரு கூட்டு நினைவை கிளர்த்துவது, நினைவேக்கத்தை மொழியில் வரையும்போது வான் நோக்கிப் பறக்கும் பறவை போலவும் தோய்தலில் சிறகசைக்காமல் ந..
₹95 ₹100
Showing 1 to 3 of 3 (1 Pages)